Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 10, 2020

புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் கூடுதல் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இம்மாதம் இறுதி வரை நடைபெறும். கூடுதலாக மாணவர்கள் சேர்ந்தாலும், அவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment