தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3 பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. எதற்காக ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களைஆசிரியர்கள் நடத்துகின்றனர்.
பொதுத் தேர்வு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் வாரத்தில் 6 நாட்களும் பாடங்களை நடத்தி விரைவில் முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் இலவச நீர் பயிற்சியும் வார விடுமுறை மற்றும் தேர்தலுக்கான விடுப்பு நாட்களிலும் தொடர்ந்து நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- பாக்ஸ் நிறுவனம் போன்றவற்றின் வழியே நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment