தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம்
தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி
நாளை முதல் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தேநீர் கடைகள் செயல்படலாம்
தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை
நாளை முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி
அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களுக்கு அனுமதி
பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி
காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்
இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி
CLICK HERE TO DOWNLOAD - PRESS RELEASE -GOVT LETTER
Sunday, June 13, 2021
பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு- PRESS RELEASE -269- PDF AVAIL
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment