Wednesday, July 28, 2021

10, 12, பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிகிரி முடித்தவர்க்கு தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு.!!

தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், மருந்தாளர், ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநர், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10,12-ஆம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிகிரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனை

பணியின் பெயர் : ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், மருந்தாளர், ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநர், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்

கல்வித்தகுதி : 10,12-ஆம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிகிரி

பணியிடம் : சென்னை

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : தபால்

மொத்த காலியிடங்கள் : 165

சம்பளம் : 12,000/-

கடைசி நாள் : 03/08/2021

முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021072474.pdf

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News