தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், மருந்தாளர், ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநர், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10,12-ஆம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிகிரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனை
பணியின் பெயர் : ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், மருந்தாளர், ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநர், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்
கல்வித்தகுதி : 10,12-ஆம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிகிரி
பணியிடம் : சென்னை
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : தபால்
மொத்த காலியிடங்கள் : 165
சம்பளம் : 12,000/-
கடைசி நாள் : 03/08/2021
முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021072474.pdf
Wednesday, July 28, 2021
10, 12, பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிகிரி முடித்தவர்க்கு தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு.!!
வேலைவாய்ப்புச்செய்திகள்
Tags:
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment