Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 7, 2022

அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு ள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை வேளையிலும் சிற்றுண்டி வழங்கப்படும்

முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும்.

ஊட்டச்சத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

டெல்லியை போல் இனி தமிழ்நாட்டிலும் School Of Excellence ( தகைசால் பள்ளிகள் ) உருவாக்கப்படும்

ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்

- முதலமைச்சர் அறிவிப்பு

No comments:

Post a Comment