Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 30, 2022

பள்ளிக்கல்வித்துறை வளாகத்துக்கு ( DPI ) புதிய பெயர் - முதல்வரின் செய்தி அறிக்கை

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு , அவ்வளாகம் “ பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் ” என்றும் அழைக்கப்படும் - சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு :




No comments:

Post a Comment