Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 6, 2023

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்

தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை மொத்தமாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இரண்டு வார காலத்திற்குள் டெட் தேர்வு பெற்றவர்கள்/ தகுதியானவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது இரண்டு வார காலத்துக்குள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அதுவரை கலந்தாய்வு நிறுத்தி வைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. - தகவல்

Madras High Court stays teachers transfer counselling:

The Madras High Court today has imposed a total stay till 15.06.2023 in the case of affected teachers of the transfer counselling, 2023-24 announced at present.

மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வித் துறைக்கு மட்டுமே முழுமையாக தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் என தகவல்!

No comments:

Post a Comment