Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, December 8, 2023

திங்கள்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்

சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் ; மழை நீரால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

No comments:

Post a Comment