Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 13, 2024

அவகாசம் வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் , தங்களது விண்ணப்பங்களில் ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . மொத்தமுள்ள 33 பணியிடங்களுக்கு சுமார் 42,716 பேர் விண்ணப்பித்திருந்தனர் . இந்த நிலையில் , விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஜன .13 முதல் ஜன .17 வரை திருத்தம் செய்துகொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment