![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic3A_GDax-vfcFPbbgfGPyE1MkQyrNRQ4UygoEbNuCPoERNbYWSmofM5o5I1OpiA4C_-uWmWS0dftaV_ZQ8hYaq4ecoJZS7pjkuJ2a1oZUk5VoTvR3_sZsd9j7wAAe4ULkMbWZnp0xWvTf-d1xuAt2cx8vs928x6bqH7YFqjiG3G4uaEhhpBZMjovGSDbF/w274-h400/IMG_20240112_223706.jpg)
வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் , தங்களது விண்ணப்பங்களில் ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . மொத்தமுள்ள 33 பணியிடங்களுக்கு சுமார் 42,716 பேர் விண்ணப்பித்திருந்தனர் . இந்த நிலையில் , விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஜன .13 முதல் ஜன .17 வரை திருத்தம் செய்துகொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment