Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 23, 2024

உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி - பள்ளிக் கல்வித் துறை & சிவ் நாடார் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம்!


ஊரகப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

Press Release 341 - Download here

No comments:

Post a Comment