பாராளுமன்றத்திற்கு ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது . இது பல கட்டங்களாக நடத்தப்படும்.
தமிழ் நாட்டில் ஏப்ரல் மாதத்தில் ஒரே கட்டமாக தேர்தல் தேதி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 11 முதல் மே 11 - க்குள் ஓட்டுப்பதிவை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoNcabSovGMv2RZ1rPzTxNGX0Cq3HX0EJdGfYN148YyZY17az_UmBh4yrvqNlzZYB6mh9MobLr-1OkzuWjxJMoIJnZAF9wBFBUZyjWVdosvNBGMmpbMTIJDPnuE7N1mVtX_-jIk92pa4V_b-zIrVDLdSAblYVzlNfUl5iRpz4_WX29Nfbl2z8ltJDtiuEM/w627-h501/IMG-20240220-WA0008.jpg)
No comments:
Post a Comment