![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkH_o-A3qJB1JIBHA0Q_MzWJag-831O0T_Mv74BadMP_H6czCVLCxyk7EokDJcbaK0ct-4IXKYXjL721BTVuJKeucym8ocIWIdEbdVB7M6YlUapIUPEZFWvyb4FeotOmTsc-frSen6h7kNPgqQhRMW8zZYzmwMxrDZtbCpddKWmB_f5G_qiObYPfhi19wz/w610-h610/GMoxXU2WMAAR9FP.jpg)
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனம் ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு
இனசுழற்சி முறை பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணிநியமனங்கள் வழங்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
No comments:
Post a Comment