“ 3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது; குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது ''
உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற உதவியாளர் தொடர்ந்த வழக்கில் மகப்பேறு விடுப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு





No comments:
Post a Comment