Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 17, 2025

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள அரசாணை எண். 148 PA & R DEPT. DT. 31.10.2018.




தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ் ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதுபோல ஓய்வு பெறுகின்ற(மூன்று மாதங்கள்) ஊதிய உயர்வு என்றால் வழங்கலாம். உதாரணமாக ஜனவரியில் ஊதிய உயர்வு என்றால் அக்டோபர்/ நவம்பர் /டிசம்பரில் ஓய்வுபெற்றாலும் ஊதிய உயர்வு வழங்கலாம்

அரசாணை எண். 148 PA & R DEPT.
DT. 31.10.2018.

No comments:

Post a Comment