JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TET தேர்ச்சி பெற்றமையால் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து பணப் பலன்கள் மற்றும் நிலுவைத் தொகை தர உயர் நீதிமன்றம் உத்தரவு ஆணை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 226-ன் கீழ், மனுதாரரை B.T. Assistant ஆசிரியராக 14.09.2012 முதல் பணிநியமன அங்கீகாரம் பெற்றதன் அடிப்படையில் கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்கள் மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்கவும் அரசுக்கு/எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிடும் வகையில் Mandamus (கட்டளையிடும் நீதிப்பேராணை) பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு.
மேலும், மனுதாரர் 16.11.2025 அன்று நடைபெற்ற TET Paper-II தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், இப்பலன்களை இம்மாண்புமிகு நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் வழங்குமாறு எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடக் கோரப்பட்ட வழக்கின் நீதிமன்ற ஆணை
👇👇👇👇👇
Court Order - Download here
No comments:
Post a Comment