வள்ளுவர் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள் அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று ஓளவையாரால் போற்றப்படும் திருக்குறள் , வாமண அவதாரத்தில் இரண்டடியால் உலகை அளந்த திருமால் போல , இரண்டடிகளால் நாடு , இனம் , மதம் , மொழி , சமயம் என அனைத்தையும் தாண்டி , உலக மக்களுக்குத் தேவையான அனைத்து நன்நெ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
திருமண முறையும் இல்லற வாழவும்
திருமண முறையும் இல்லற வாழ்வும் முன்னுரை இனம் , மொழி , மதம் , பண்பாடு ஆகியவற்றால் வேறுபட்ட அனைத்து சமுதாயத்திலும் கூட குடும்பம் என்ற அமைப்பு உள்ளது . குடும்பத்தை உருவாக்கும் பொருட்டுச் செய்யப்படும் சடங்குகளே திருமணமாகும் . அன்பு கொண்ட இரண்டு இதயங்களை இணைத்து வைப்பதற்குப் பெரியவர்கள் கூடி , இன்னாருக்க…
தீவிரவாதம் ஒழியட்டும்
தீவிரவாதம் ஒழியட்டும் அரும்பி வளரும் பருவத்தில் வாழ்க்கைத் துவங்கும் நேரத்தில் விரும்பி வந்து அறிவுதனைப் பெருக்கிக் கொள்ளும் தருணத்தில் பள்ளிக் கூட வாசலிலே பாடம் படிக்க வந்தவரை கொல்லும் நோக்கில் உள்நுழைந்து கொன்று குவித்து
வள்ளுவர் காட்டும் நட்பு
வள்ளுவர் காட்டும் நட்பு “கோட்டுப்பூப் போல மலர்ந்துபின் கூம்பாது” என்று நட்பின் பெருமையை விளக்குகிறது நாலடியார் . இந்த நட்பு இனம் , மதம் , சமயம் , மொழி , நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி ,“ உள்ளப் புணர்ச்சி” கொண்டு பழகும் உறவாகும் . வானவில்லின் வண்ணம்போல் சாதி , மதத்தால் வேறுபட்டிருந்தாலும் நட்பு என்ற ஒன…





