வள்ளுவர் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்

வள்ளுவர் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்      அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று ஓளவையாரால் போற்றப்படும் திருக்குறள் , வாமண அவதாரத்தில் இரண்டடியால் உலகை அளந்த திருமால் போல , இரண்டடிகளால் நாடு , இனம் , மதம் , மொழி , சமயம் என அனைத்தையும் தாண்டி , உலக மக்களுக்குத் தேவையான அனைத்து நன்நெ…
Share:

திருமண முறையும் இல்லற வாழவும்

திருமண முறையும் இல்லற வாழ்வும் முன்னுரை      இனம் , மொழி , மதம் , பண்பாடு ஆகியவற்றால் வேறுபட்ட அனைத்து சமுதாயத்திலும் கூட குடும்பம் என்ற அமைப்பு உள்ளது . குடும்பத்தை உருவாக்கும் பொருட்டுச் செய்யப்படும் சடங்குகளே திருமணமாகும் . அன்பு கொண்ட இரண்டு இதயங்களை இணைத்து வைப்பதற்குப் பெரியவர்கள் கூடி ,  இன்னாருக்க…
Share:

தீவிரவாதம் ஒழியட்டும்

தீவிரவாதம் ஒழியட்டும் அரும்பி வளரும் பருவத்தில் வாழ்க்கைத் துவங்கும் நேரத்தில் விரும்பி வந்து அறிவுதனைப் பெருக்கிக் கொள்ளும் தருணத்தில் பள்ளிக் கூட வாசலிலே பாடம் படிக்க வந்தவரை கொல்லும் நோக்கில் உள்நுழைந்து கொன்று குவித்து
Share:

வள்ளுவர் காட்டும் நட்பு

வள்ளுவர் காட்டும் நட்பு “கோட்டுப்பூப் போல மலர்ந்துபின் கூம்பாது” என்று நட்பின் பெருமையை விளக்குகிறது நாலடியார் . இந்த நட்பு இனம் , மதம் , சமயம் , மொழி , நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி ,“ உள்ளப் புணர்ச்சி” கொண்டு பழகும் உறவாகும் . வானவில்லின் வண்ணம்போல் சாதி , மதத்தால் வேறுபட்டிருந்தாலும் நட்பு என்ற ஒன…
Share:

Categories