நான்மணிக்கடிகை கடிகை என்பதற்கு " துண்டு " எனப் பொருள்படும் . கட்டுவடம்(Neckless),
ஆபரணம் என்றும் கூறுவர். நான்கு மணிகளின் துண்டுகள் இணைந்த மாலைபோல ஒவ்வொரு
பாடலிலும் மணி போன்று நான்கு கருத்துகளுடன் பாடப்பெற்றுள்ளதால்
இதனை ‘நான்மணிக்கடிகை ’ என அழைக்கப்படுகிறது . இது பதினெண்கீழ்க்கணக்கு நூ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நாலடியார் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL
நாலடியார் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று . இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது . இது சமண முனிவர்களால் இயற்றப்பட்டது . ( இது சமண முனிவர்களால் பாடப்பட்ட நானூறு வெண்பாக்களை
உடையது . எண்ணாயிரம் சமண முனிவர்களால் பாடப்பட்ட பாடல்கள்
அனைத்தும் வைகையாற்றில் இடப்பட்ட போது அவற்றில் நானூறு
பாடல்…





