குளிர்ந்த நீர் குடிப்பதால் வரும் தீமைகள் சாப்பிட்ட உடனே ஜில்லுனு குடிக்காதீங்க! இதயத்திற்கு நல்லதில்லை!! உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்
பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள் பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல்…
பற்களை அழகாக்க சில குறிப்புகள்
பற்களை அழகாக்க சில குறிப்புகள் அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள்…
பேரீச்சம்பழத்தின் நன்மைகள்
பேரீச்சம்பழத்தின் நன்மைகள் அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசிய…
மஞ்சள் காமாலை ஏன் ஏற்படுகிறது?
மஞ்சள் காமாலை ஏன் ஏற்படுகிறது? நம் உடலில் உள்ள மிகச்சிறந்த ஒரு உறுப்பான கல்லீரல் சுரக்கின்ற பித்தநீரின் அளவு இரத்தத்தில் அதிகமாகி பித்தப்பை பாதிக்கப்படுவதைத்தான் மஞ்சள்காமாலை என்று கூறுகிறோம். மஞ்சள் காமாலை நோயாளிக்கு தோல் மஞ்சளாகவும், கண்களின் வெண்படலத்தில் மஞ்சள்…
கூந்தல் உதிர்வதைத் தடுக்க சில வழிகள்
கூந்தல் உதிர்வதைத் தடுக்க சில வழிகள் சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரை…
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்:- தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில…
கற்பூரவள்ளியின் மருத்துவக் குணம் ( ஓமவல்லி )
கற்பூரவள்ளியின் மருத்துவக் குணம் ( ஓமவல்லி )
கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகி…
முள்ளங்கியின் பயன்கள்
முள்ளங்கியின் பயன்கள் முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல…
தூதுவளையின் மருத்துவ குணங்கள்
தூதுவளையின் மருத்துவ குணங்கள் பல நோய்களுக்கு நோய் நிவாரணியாகத் தூதுவளை பயன்படுகிறது. தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும்…
தமிழ் பாவினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
முனைவர். க அரிகிருஷ்ணன் என்பவரின் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பெற்ற “தமிழ் பாவினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற முனைவர் பட்ட ஆய்வேடு பதிவிறக்கம் செய்ய
யாப்பிலக்கணம்
யாப்பிலக்கணம் பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/open?id=0B2NXYM0gWiqmYjFFdkVQcTEyMjA&authuser=0





