இடுப்பு வலி நீங்க ... இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்னை இடுப்புவலி. இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்? அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்தியாவில் உள்ள ஆறுகளும் அதன் இருப்பிடமும்
இந்தியாவில் உள்ள ஆறுகளும் அதன் இருப்பிடமும் CITY --RIVER --STATES Agra --Yamuna --Uttar Pradesh Ahmedabad --Sabarmati --Gujarat
விளக்கெண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்!
விளக்கெண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்! கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிக்க... ஆமணக்கு எண்ணெய் இனிப்பானது. இது விபாகத்திலும் இனிப்பு. இது சீக்கிரமாக வேலை செய்கிறது. இது உஷ்ண மானதும், கனமானதும் ஆகும்.
அதிமதுரம்
அதிமதுரம்..! அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் …
உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! செரிமானத்தை அதிகரிக்கும் :- உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் …
அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்
அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்! அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்சினையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்த…
அகத்திக் கீரை
அகத்திக் கீரை அகத்திக் கீரையின் தாயகம் மலேசியா. அகத்தில் உள்ள தீயைப் போக்குவதால் அகத்திக் கீரை என்று அழைக்கப் படுகிறது என்கிறது சித்த மருத்துவ நூல்கள். அகத்திக் கீரை மக்கள் உணவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அகத்திக் கீரை மனிதர்களுக்கு மட்டுமல்ல. மாடுகளுக்கும், மண்ணுக்க…
உடலை இயக்கும் பஞ்ச பூதங்கள்
உடலை இயக்கும் பஞ்ச பூதங்கள் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்பன ஐங்பூதங்களாகும். இங்கு பூதங்கள் என்பன சக்திகளாகும். இவ்வைந்து சக்திகளாலேயே இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இதைப்போலவே நமது உடலில் அமைந்துள்ள மூவெப்ப மண்டலம், இருதய உறை, இருதயம், சிறுகுடல், நுரையீரல், பெர…
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அக்குப் புள்ளிகள்
நீரழிவு என்னும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அக்குப் புள்ளிகள் ... நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பின் பலவீனம் அல்லது அதிக சக்தி என்பதை தெரிந்து கொண்டு சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்வு செய்வது முக்கியமானதாகும் .
உறுப்புகளின் சக்தி குறைபாடும் நோயின் அறிகுறிகளும்
12 முக்கிய உறுப்புகளில் தேவைக்கு குறைவாகவோ , அதிகமாகவோ சக்தி பெறப்பட்டால் உடலில் தோன்றும் நோயின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம். இருதயம் ( Heart) படபடப்பு, கைகால்களில் தளர்ச்சி, சூடான உள்ளங்கைகள் , மூக்கில் வீக்கம், தூக்கமின்மை, அதிக வியர்வை, சிவந்த தோற்றம்.
நல்வழி / ஔவையார் நூல்
நல்வழி கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா
மூதுரை / ஔவையார் நூல்
மூதுரை கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு .
கொன்றை வேந்தன் / ஔவையார் நூல்
கொன்றை வேந்தன் கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே .
ab
A.M. — Ante meridian P.M. — Post meridian B. A. — Bachelor of Arts M. A. — Master of Arts B. Sc. — Bachelor of Science M. Sc. — Master of Science B. Sc. Ag. — Bachelor of Science in Agriculture M. Sc. Ag. — Master of Science in Agriculture M. B. B. S. — Bachelor of Medicine…
இந்திய வரலாறு – ஒரு குறிப்பு
இந்திய வரலாறு – ஒரு குறிப்பு கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம் கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல் கிமு 900 – மகாபாரதப் போர் கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல் கிமு 550 – உபநிஷங்கள…
பழைய சாதம்
பழைய சாதம் சாப்பிட்டால்...பஞ்சாய் பறந்து விடும் நோய்கள் அரிசி இந்தியாவின் அடிப்படை உணவு. ஒரு கைப் பிடி சாதம் உண்டு அதன் மூலமே ஜீவிக்கும் எத்தனையோ வயிறுகள் இந்தியாவில் உள்ளன. ஆக அரிசி உயிர் காக்கும் அமிர்தம். வேத காலத்தில் லட்சம் வகை அரிசிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இன்று…
பெருங்காயம்
ஜீரண கோளாறை சரிசெய்யும் பெருங்காயம் பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது…
புதினா
புதினா ஓர் மருத்துவ மூலிகை..! உணவில் வாசனைக்காக மட்டுமே சேர்த்து வரும் புதினா, ஓர் மருத்துவ மூலிகையாகும். புதினாவில் உயிர்ச்சத்துக்கள் ஏ,பி, சி, யுடன் துத்தநாகம், கந்தகம், மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத் து, நார்ச்சத்து, புரதம் மற்றும் நீர் அடங்கியுள்ளது. இ…





