வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவக் குணங்கள் முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்!
வயிற்று வலி ஏற்படக் காரணங்கள் ! அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகிறதா ? குடற்புண் அல்லது ` அல்சர் ' ஒரு காரணமாக இருக்கக்கூடும் . ஆனால் , அல்சர் மட்டுமே வயிற்று வலிக்கு பொதுவான காரணமாகாது . ஒரு சிலர் அல்சர் பிரச்சினைக்கு 5 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வருகிறேன் . ஆனால் இன்னமும் குணமாகவில்லை என்று கூறுவார்கள் …
துளசி.
துளசி. 1) இதன் வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிர ுஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
இயற்கை வைத்தியக் குறிப்புகள்
இயற்கை வைத்தியக் குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட , வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டே எளிதாக குணப்படுத்தலாம் .
உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள்
உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள் நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.…
இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்
இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள் மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வ…
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள... உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத…
இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம்
இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம் என்பதை பார்ப்போம்:
இதய அடைப்பை நீக்கும் இஞ்சி
இதய அடைப்பை நீக்கும் இஞ்சி இஞ்சி உண்பதால் செரிமானம் ஏற்பட்டு பசியின்மை, வயிற்று பெருமல், தொண்டை கம்மல் முதலியவற்றை போக்கும். பித்த வாயுவை கண்டிக்கும். இதனால்தான் அசைவ உணவு தயாரிக்கும்போது தமிழகத்தில் கண்டிப்பாக இஞ்சியை பயன்படுத்துவார்கள். நாள்தோறும் இஞ்சி துவையல் …
இடுப்பு வலி நீங்க...
இடுப்பு வலி நீங்க ... இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்னை இடுப்புவலி. இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்? அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியி…
இந்தியாவில் உள்ள ஆறுகளும் அதன் இருப்பிடமும்
இந்தியாவில் உள்ள ஆறுகளும் அதன் இருப்பிடமும் CITY --RIVER --STATES Agra --Yamuna --Uttar Pradesh Ahmedabad --Sabarmati --Gujarat
விளக்கெண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்!
விளக்கெண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்! கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிக்க... ஆமணக்கு எண்ணெய் இனிப்பானது. இது விபாகத்திலும் இனிப்பு. இது சீக்கிரமாக வேலை செய்கிறது. இது உஷ்ண மானதும், கனமானதும் ஆகும்.
அதிமதுரம்
அதிமதுரம்..! அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் …
உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! செரிமானத்தை அதிகரிக்கும் :- உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் …
அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்
அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்! அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்சினையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்த…
அகத்திக் கீரை
அகத்திக் கீரை அகத்திக் கீரையின் தாயகம் மலேசியா. அகத்தில் உள்ள தீயைப் போக்குவதால் அகத்திக் கீரை என்று அழைக்கப் படுகிறது என்கிறது சித்த மருத்துவ நூல்கள். அகத்திக் கீரை மக்கள் உணவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அகத்திக் கீரை மனிதர்களுக்கு மட்டுமல்ல. மாடுகளுக்கும், மண்ணுக்க…
உடலை இயக்கும் பஞ்ச பூதங்கள்
உடலை இயக்கும் பஞ்ச பூதங்கள் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்பன ஐங்பூதங்களாகும். இங்கு பூதங்கள் என்பன சக்திகளாகும். இவ்வைந்து சக்திகளாலேயே இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இதைப்போலவே நமது உடலில் அமைந்துள்ள மூவெப்ப மண்டலம், இருதய உறை, இருதயம், சிறுகுடல், நுரையீரல், பெர…
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அக்குப் புள்ளிகள்
நீரழிவு என்னும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அக்குப் புள்ளிகள் ... நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பின் பலவீனம் அல்லது அதிக சக்தி என்பதை தெரிந்து கொண்டு சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்வு செய்வது முக்கியமானதாகும் .
உறுப்புகளின் சக்தி குறைபாடும் நோயின் அறிகுறிகளும்
12 முக்கிய உறுப்புகளில் தேவைக்கு குறைவாகவோ , அதிகமாகவோ சக்தி பெறப்பட்டால் உடலில் தோன்றும் நோயின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம். இருதயம் ( Heart) படபடப்பு, கைகால்களில் தளர்ச்சி, சூடான உள்ளங்கைகள் , மூக்கில் வீக்கம், தூக்கமின்மை, அதிக வியர்வை, சிவந்த தோற்றம்.
நல்வழி / ஔவையார் நூல்
நல்வழி கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா





