Click Download
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
திருமாலின் வேறு பெயர்கள்
அ அச்சுதன் அசிதன் அஞ்சன் அஞ்சனவண்ணன் அஞ்சனவுருவன் அரவணையான் அரவிந்தலோசனன் அரி அரிந்தமன் அலகைமுலையுண்டோன் அனந்தசயனன் அனந்தன்
தசாவதாரம் (இந்து சமயம்)
திருமாலும், திருமகளும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சில முனிவர்கள் திருமாலைக் காண வந்தார்கள். அவர்களை ஜெய விஜய எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கு…





