SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் !!
பிரைமரி ஆசிரியர்களுக்கான இரண்டுநாட்கள் பயிற்சி... கட்டம்1: 16.07.2018, 17.07.2018),( திங்கள்,செவ்வாய்) கட்டம் 2 ; 18.07.2018, 19.07.2018,(புதன்,வியாழன்)
அனைத்து ஒன்றியங்களுக்கும் பயிற்சி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு: இனி குலுக்கல் சீட்டு முறையில் அரசு வேலை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி) மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நட்புக்குத் துரோகம் - ஈசாப் நீதிக் கதைகள் (The Donkey, the Fox and the Lion Story)
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்ற…
200 Upgraded Schools - 1200 Teachers 3 Years Post Continuation Order
Click Here To Download- 200 Upgrade Schools - 1200 Teachers 3 Years Post Continuation Order (pdf)
உதவி காவல் ஆய்வாளர் பணியிடத் தேர்வு: ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 309 காவல் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு ஆகஸ்ட் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரம்: சிபிஎஸ்இ முடிவின் அடிப்படையில் நடவடிக்கை
நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) முடிவின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்…
அகில இந்திய எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு முடிவு இன்று வெளியீடு
அகில இந்திய எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட…
பி.இ. சிறப்புப் பிரிவுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு: வரும் 16-இல் தொடக்கம்
பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 16 -ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வேளாண் கலந்தாய்வு: 5,337 பேர் பங்கேற்பு: காலியிடங்கள் விவரம் இன்று தெரியும்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில் 5,337 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து, காலியிடங்கள் குறித்த விவரம் வியாழக்கிழமை (ஜூலை 12) அறிவிக்கப்பட உள்ளது.
வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி
வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை!!
தமிழ்க்கடல்Wednesday, July 11, 2018
சென்னை வேப்பேரில் உள்ளதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்
நிரப்பப்பட உள்ள லேபடேட்டரி அனிமல் அட்மெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
அடுத்த கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்பிற்கான பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் பூமாட்டுகாலனி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உயர்நீத…
TNPSC - அரசு பணியாளர்கள் தேர்வுக்கான நேர்காணலில் புதிய முறை அறிமுகம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி) மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
High School HM Case - தற்போதைய நிலையே 18.7.18 வரை தொடர நீதிமன்றம் உத்தரவு - TNPPGTA
உயர்நிலைப்பள்ளிதலைமையாசியர் வழக்கில் நீதியரசர் சாமிநாதன் தீர்ப்புக்குஎதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. நமது வழக்கறிஞரின் எதிர்ப்பு காரணமாக தடையானை வழங்கவில்லை. தற்போதயை நிலை தொடரவேண்டும் என்றும் வரும் புதன்கிழமை (18.…
PGTRB : காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!
தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது.
High School HM Case Stay Given by Madurai High Court! - PBTTA - பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்.
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம். அரசு அங்கீகார எண்: 125/2001
பதிவு எண்: 100/92
மாநில சிறப்புத் தலைவர்:
நல்லாசிரியர். திரு. ஆ.வ. அண்ணாமலை அவர்கள்.
அன்பிற்குரிய பட்டதாரி ஆசிரியர் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி:
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உ…








