ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி தமிழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்து, சென்னை மாநகராட்சி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம் :
பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் அதிகாரத்தை, இணை இயக்குனர்களுக்கு வழங்கி, நிர்வாக சீர்திருத்தத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா?
டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
67 அரசுப் பள்ளிகளில் திறன் சார்ந்த தொழிற்கல்வி அறிமுகம் ! பள்ளிகளின் பட்டியல் -பள்ளிக் கல்வித்துறை அரசாணை
பள்ளிக் கல்வித்துறை 67 அரசுப் பள்ளிகளில் திறன் சார்ந்த தொழிற்கல்வி அறிமுகம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.
மேலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பம் இருந்தால் தொழிற்கல்வியை தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் …
CPS & GPF – சந்தாதாரர்கள் அவசியம் செய்ய வேண்டிய பணிகள்!!!
2017-18 ஆண்டுக்கான TPF கணக்குத் தாள் மாநில கணக்காயர் அவர்களின் அலுவலகம் வெளி யிட்டுள்ளது. அதனில் நமது ஆசிரியர்கள் தங்களுடைய கைபேசி எண்ணை பதிவு செய்ய வில்லை எனத்தெரிய வருகிறது
தைராய்டு பற்றியும் அதன் சோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்ள இந்த பதிவு
தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மை நாளமில்லா சுரப்பி இது. சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இத…
சர்க்கரை வியாதியை குணப்படுத்த இந்த ஒரு காய் போதும்!!! (வீடியோ இணைப்பு)
நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான். இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் …
"வங்கிகளில் கடன் வாங்குவோர் கவனத்திற்கு....."
சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன்
சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களைப்பற்றியும்,கடன் வாங்குபவர்களைப் பற்றி்யும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பாகும்.
மாற்றம் வேண்டி உறுதிமொழி எடுத்து "நெகிழ வைக்கும் மாணவர்கள்"!
'நெகிழ வைக்கும் 'பசங்க!''நெகிழி இல்லா திருப்பூராக' மாற்ற மாணவர் உறுதி 49 பள்ளிகளில், 'டிரீம்- 20' குழுவினர் அசத்தல்!
திருப்பூர்:'நெகிழி இல்லா திருப்பூர்' என்ற, பிளாஸ்டிக் மற்றும் பாலிதீனுக்கு எதிரான திட்டம், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் …














