SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல்லவேறு கட்டுப்பாடுகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி மாணவர்கள், மொபைல் போன் எடுத்து வரவும், நகைகள் அணிந்து வரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு, பல்வேறு அறிவுரைகள் அடங்கிய கையேட்டை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்:
11th Standard 1st Mid Term Question Papers & Answer Keys 2018-2019
11th English - First Mid Term Question Paper (Coimbatore District) | Mr. S.Mugundhan - English Medium Download Here
11th Accountancy - First Mid Term Question Paper (Coimbatore District) | Mr. S.Mugundhan - English Medium Download Here
11th Maths - First Mid Term Question P…
முகப்பருக்களை வந்த இடம் தெரியாமல் விரட்டும் இயற்கை வைத்தியம்...!
முகப்பருக்கள் வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த இறந்த செல்களை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும்.
பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில் மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை!!!
பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால்
தனிப்பட்ட முறையில் மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை மூடப்படும் பள்ளிகளை நடத்த சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு நடவடிக்கை
சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை
சூரியனுக்கு கூட தலை வணங்காத தஞ்சை பெரிய கோவில்...!
சூரியனுக்கு கூட தலை வணங்காத தஞ்சை பெரிய கோவில்...!
தமிழகம் மாற்றும் தமிழர்களின் பெருமை உலகம் முழுவதும் பரவி உள்ளது.
கற்பூர வல்லி அலைஸ் ஓமவல்லி இலையின் பயன்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...
கற்பூரவல்லி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகைச் செடி. பெரிய பாராமரிப்புகள் எதுவுமின்றி எளிதில் வளரக்கூடிய இச்செடியின் பயன்களை காண்போம்.
பள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருது விதி திருத்தம் : குறுக்கீடு இருக்கக்கூடாது
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் பள்ளிக் கல்வித்துறை திருத்தம் செய்துள்ளது. மேலும், கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் விண்ணப்பம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்…
பிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும் திட்டத்திலேயே முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு
இபிஎப் தொகையை எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? தொழிலாளர்களே முடிவு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது.
G.O 152 DATED-24.07.2018-பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு
இது குறித்து பள்ளிக் கல்வித்துதுறையில் தொழில்கல்வி மற்றும் கலைப் பிரிவுகளில் முதன்மைப் பாடப் பிரிவுகளின் பெயர்கள், முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்து கலைத்திட்ட வடிவமைப்பு(curriculum) குழு மற்றும் உயர்மட்டக் குழு ஆகியவை பரிந்துரை செய்துள்ளன.
கால்நடை மருத்துவக் கலந்தாய்வு நிறைவு: அனைத்து இடங்களும் நிரம்பின
நடை மருத்துவம் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு நடைபெற்று வந்த முதல்கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. கலந்தாய்வின் முடிவில் அனைத்து இடங்களும் நிரம்பின.
கலை -அறிவியல் கல்லூரிகள் ஜூலை 31 வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி: ஒரு துறையின்கீழ் 4 பிரிவுகள் தொடங்கவும் ஒப்புதல்
கலை -அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 31 -ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியீடு
சென்னை: 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு: ஆகஸ்ட் 2 -இல் தொடக்கம்
பி.எட். பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்டக் கலந்தாய்வு ஆகஸ்ட் 2 -ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை கலந்தாய்வை நடத்தும் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டுக் கல்வி நிறுவனம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 30) வெளியிட உள்ளது.















