இன்றைய தலைமுறையின் முக்கிய உணவுளில் ஒன்று காளான். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த காளான் மற்ற பொருட்களை காட்டிலும் அதிகளவு புரோட்டின், மற்றும் குறைந்த கலோரிகள் உடையதாகும்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
7 நாட்களில் இடுப்பு கொழுப்பை குறைப்பது எப்படி??
சிலருக்கு, இடுப்பு மற்றும் தொடையில் எடை அதிகரிக்கிறது, உங்கள் குறிப்பிட்ட சிக்கல் பகுதியைப் பொருட்படுத்தாமல், ஒரே தீர்வு மொத்த உடல் கொழுப்பை இழக்க வேண்டும்
உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்த விவரம்:
உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கலந்தாய்வு இனிதே மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. மொத்தம் வரிசை எண் 1709 வரை சென்றது
HM பணி நியமனம் பெற்றவர்கள் - 1167
வேண்டாம் என பணி துறப்பு செய்தவர்கள் (Relinguish) - 662
Absent - 5
still vacant - 5.
அது வழக்கு தொடுத்தவர்களுக்கு.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 06.08.2018
ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா தினம்
திருக்குறள் பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார்
போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்துவதற்காக, மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார்.
TET - ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்கள் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை!
ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்களுக்கு பணி ஆணை வழங்கவும், தகுதி தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையின் வீட்டை முற்றுகையிட ஆசிரியர்கள் முயற்சி செய்துள்ளனர்.
தகுதி தேர்வெழுதியர்களுக…
பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வி - பெற்றோர், பொதுமக்கள் எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வி வழங்க பெற்றோரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை
அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை நீட் தேர்வுக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் பயிற்சி வழங்க நடவடிக்கை; டிசம்பர் இறுதிக்குள் +2 முடித்த 25,000 மாணவர்களுக்கு சி.ஏ. பயிற்சி தர நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
நல்லாசிரியர் விருதுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ளார்.
மாவட்டங்களில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் அலுவலகம்
கல்வித்துறையில் மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர், மண்டல இணை இயக்குனர் அலுவலங்கள் அமைக்கப்பட உள்ளது.பள்ளி கல்வித் துறை சார்பில், புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 20 இணை இயக்க…
எம்.பி.பி.எஸ்.: அனைத்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பின: இன்றைய கலந்தாய்வு ரத்து
தமிழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் நிரம்பின.
இதன் காரணமாக சனிக்கிழமை (ஆக.4) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி
மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதியாகும்.











