சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெற உள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தேதி மாற்றம்
தமிழகத்தில் அரசு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
பத்தாம் வகுப்பு: ஆக.16-இல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 16-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு அசல் மதி…
95 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 95 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பு வகைகள் - (CLASSIFICATION OF CONSTITUTION)
அறிமுகம் : அரசியலமைப்பு மற்றும் அரசமைப்பு - இரண்டும் நடைமுறையில் உள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அரசியலமைப்பை பெற்றிருக்க வேண்டும். அரசியல் அமைப்பின்றி ஒரு நாட்டினை ஆட்சி செய்வது இயலாத காரியம். ஒரு சில வி முறைகளும், கட்டுப்பாடுகளும் பல நாடுகளில் இருய ருக்கின்றன என்பதனை வரல…
இந்திய அரசியலமைப்பின் சட்ட வளர்ச்சி
அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டு மக்களை ஆட்சிபுரியும் அடிப்படையான அரசியல் முறையாகும். கூறுவதே அந்நாட்டின் அரசியலமைப்பு ஆகும். அரசின் தலையாய அங்கங்களாகிய சட்டமியற்றும் சபை நிர்வாகம் நீதித்துறை ஆகியவற்றைத் தோற்றுவித்து அவற்றில் அதிகாரங்களை வரையறுத்து பொறுப்புகளைப் பகுத்து பரஸ்ப…
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாறு
அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன? சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அரசர்களின் ஆட்சியே நடைபெற்று வந்தது. அந்தக் காலங்களில் ஒரு நாட்டை ஆள்வதற்கு நிலையான சட்டங்கள் இருந்திருக்கவில்லை. அரசர்களின் விருப்பப்படியும், மத சம்பிரதாயங்களின் …
இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவானது எவ்வாறு?
நாம் 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்று விட்டோம் என்றாலும், அன்றே நாம் முழு இறையாண்மை கொண்ட அரசால் ஆளப்படும் நாடாக ஆகிவிடவில்லை. நாம் முழு இறையாண்மை பெற்ற நாள்தான் ஜனவரி 26. ஏனென்றால், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதியன்றுதான் நம் அரசமைப்புச் சட்டம் ‘உயிர்’ பெற்றது.
இந்தியாவில் சட்டம்
இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.
இ ► இந்திய அரசியலமைப்புச் சட்டம் (20 பக்.) ► இந்திய தண்டனைச் சட்டம் (6 பக்.) ► இந்திய நீதிபதிகள் (4 பகு, 5 பக்.) ► இந்திய வழக்கறிஞர்கள் (1 பகு, 22 பக்.) ► இந்தியத் தொழிலா…
17 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
மும்பை: மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்க உள்ளனர். இது தெடார்பாக நேற்று நடந்த அரசு ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: ஆகஸ்ட் 10இல் கலந்தாய்வு
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.10) தொடங்க உள்ளது.
கருணை அடிப்படையிலான பணிநியமனம்: அரசாணை வெளியீடு
கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை
வரன்முறை செய்ய இனி TNPSC-க்கு வர வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலான பணிநியமனங்களை அரசே வரன்முறை செய்யும் என குறிப்பிடப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையிலான பணிநியமனம் TNP…
புதிய முறையில் (மிண்ணணு ) சம்பளப் பட்டியல் தயாரிக்கும் முறைக்காண எளிய கையேடு
புதிய முறையில் (மிண்ணணு ) சம்பளப் பட்டியல் தயாரிக்கும் முறைக்காண எளிய கையேடு இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்க
வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் இல் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது எப்படி.!
வாகன ஓட்டுனர்களுக்கு, ஒரு தனி திகில் அனுபவம் சிக்னளுக்கு சிக்கனல் காத்துக்கொண்டே தான் இருக்கிறது. ஓட்டுனர்கள் அனைவருக்கும் நிச்சயம் இந்தத் திகில் அனுபவம் இருந்திருக்கும், அதுவும் நம் காவல் துறை
நண்பர்களை சிக்னல்களில் பார்க்கும் பொது வரும் திகில் அனுபவத்திற்கு நிகர் வேறு எது…
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 11-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ந்தேதி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று நடைபெற்…
மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு ம









