உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை எதிர்த்து போராடும் வகையில், சுத்தமான ஆற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், எகிப்தை சேர்ந்த மாணவர் குழு ஒன்று எரிபொருள் ஏதும் இன்றி வெறும் காற்றில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்திய முறை மருத்துவப் படிப்பு: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்
சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.
35 பல்கலைகளின் தொலைக்கல்வி திட்டங்கள் ரத்து!
நாடு முழுவதும் உள்ள 35 பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழககங்களின் தொலைக்கல்வி திட்டங்களின் அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழு ரத்து செய்து விட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா இன்று (ஆகஸ்ட்12,2018)செய்தி வெளியிட்டுள்ளது.
நீங்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களா..?அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது எண்கள்...!!
நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com…
இனி தமிழிலும் இன்டர்நெட் டொமைன் பயன்படுத்திக் கொள்ளலாம்...!!
இந்தியாவில் இனி தமிழிலும் இன்டர்நெட் டொமைன் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
சுதந்திர தினவிழாவையொட்டி அன்றைய தினம் மரக்கன்றுகள் நடுதல் வேண்டும் !!
தொடக்க கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி சுற்றறிக்கை தமிழகத்தில் அனைத்து தொடக்க,நடுநிலைப் பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவையொட்டி அன்றைய தினம் மரக்கன்றுகள் நடுதல் வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்
சென்னை:ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பணியாற்றும், ஆசிரியர் பயிற்றுனர்கள், 3,890 பேருக்கு, மாவட்ட அளவில் பணி நிரவல் அடிப்படையில், இடமாறுதல் கவுன்ச…
BT to PG Promy Panel (2nd List) 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி
01.01.2018 நிலவரப்படி பட்டதாரி
ஆசிரியர்
பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல் 2ND LIST TAMIL ENGLISH PANEL LIST CLICK HERE
2ND LIST Maths Physics Panal CLICK HERE
…
இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 417 தரத்திலான 145 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆக. 23, 24 இல் சத்துணவு காலிப்பணியிடங்களுக்கான நோகாணல்!!!
நாமக்கல்: சத்துணவு அமைப்பாளா மற்றும் சமையல் உதவியாளர்
காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவாகளை தோவு செய்வதற்கான நோமுகத் தோவு வரும் 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை தேர்வு முடிவு வெளியீடு TNUSRB RESULTS 2018 PUBLISHED
கடந்த 11-3-2018 அன்று நடைபெற்ற காவல் துறையில் பணிபுரிய தேர்வு நடைபெற்றது. சுமார் 6140 காவல் துறை இடங்களுக்கான தேர்வு நடத்த பட்டது.
தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிட பட்டு உள்ளது.
தேர்வு முடிவுகளை காண CLICK HERE TO SEE THE RESULT
உடலின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரே மூலிகை!
எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகள், பசியின்மை, அஜீரணம், மூலம் என பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆயுர்வேத மூலிகையான பிரண்டை குறித்து இங்கு காண்போம்.
நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் உணவுகள்!
ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்ட உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் …
நிகர்நிலை மருத்துவப் பல்கலை: ஆக.20-இல் இறுதிக் கட்ட கலந்தாய்வு
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்ற 1,249 பேர் பதவி ஏற்பு
தமிழ்க்கடல்Sunday, August 12, 2018
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில், அவற்றுக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. அதன்படி தேர்தல் நடவடிக்கைகள் நடந்தன. ஆனால் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவால் …














