வரலாற்றில் இன்று 01.09.2018

செப்டம்பர் 1 (September 1) கிரிகோரியன் ஆண்டின் 244 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 245 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.
Share:

EMIS Application needs to go under maintenance from 31.08.2018 to 03.09.2018

EMIS Application needs to go under maintenance from 31.08.2018 to 03.09.2018
Share:

மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணிகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, காலணி, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன.
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., 'நீட்' புத்தகம்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் படி, 'நீட்' தேர்வுக்கான புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்திடம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
Share:

தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு - தமிழக அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை!

தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
Share:

கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது : முதல்வர் பழனிசாமி பேச்சு

சேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்காக்களை முதல்வர் திறந்து வைத்தார்.  இதனைத் தொடர்ந்து சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ…
Share:

அடுத்த வாரம் 'லீவு' இல்லை: வங்கிகள்

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்பு போராட்டம் காரணமாக, அடுத்த வாரம், வங்கிகள் செயல்படாது என்ற, தகவல் உண்மையில்லை' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர், 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை; 3ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி; 4, 5ம் தேதிகளில், ரிசர்வ் வங்கி ஊ…
Share:

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது'

தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
Share:

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ஆய்வில் தகவல்

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ஆய்வில் தகவல்
ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் துாங்குவது, இருதயத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது என ஐரோப்பிய கார்டியாலஜி கூட்டமைப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.
Share:

வழுவழு 'வார்னிஷ்' நோட்டுகள்; ரிசர்வ் வங்கியின் அடுத்த அறிமுகம்

வழுவழு 'வார்னிஷ்' நோட்டுகள்; ரிசர்வ் வங்கியின் அடுத்த அறிமுகம்
மும்பை : ரூபாய் நோட்டுகளின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் வகையில், 'வார்னிஷ்' செய்யப்பட்ட நோட்டுகளை, சோதனை அடிப்படையில் வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
Share:

மோமோ: பெற்றோருக்கு மத்திய அரசு அறிவுரை!

மோமோ: பெற்றோருக்கு மத்திய அரசு அறிவுரை!
சமூக வலைதளங்களில் இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து சுற்றிவரும் மோமோ விளையாட்டு குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
Share:

இந்த நோய் அலோ வேரா பயன்படுத்தி நீக்கப்படுகிறது!!

இந்த நோய் அலோ வேரா பயன்படுத்தி நீக்கப்படுகிறது!!
நீங்கள் நண்பர்கள் Elovera தெரிந்து கொள்ள வேண்டும். அலோ வேரா போன்ற ஒரு விஷயம். இதில் மருத்துவ குணங்கள் நிறைய காணப்படுகின்றன
Share:

தமிழர்கள் கண்டுபிடித்த நோயனுகா விதி!!

தமிழர்கள் கண்டுபிடித்த நோயனுகா விதி!!
Share:

TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை!

TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை!
ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை
Share:

தோல் நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வெட்பாலை!

தோல் நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வெட்பாலை!
இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘v’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘
Share:

பத்திரம் பதிவு செய்பவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி 3-ந் தேதி முதல் அறிமுகம்!

பத்திரம் பதிவு செய்பவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி 3-ந் தேதி முதல் அறிமுகம்!
பத்திர பதிவுப்பணி முடிந்தவுடன் பத்திரத்தை திரும்பபெற்று செல்ல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) ஆவணதாரருக்கு அனுப்பப்படும்.
Share:

தேர்வு மைய பரிந்துரை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

தகுதி இல்லாத பள்ளிகளில், பொதுத்தேர்வுக்கான மையம் அமைக்க பரிந்துரைத்தால், மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
Share:

இன்ஜி., தேர்ச்சியை அதிகரிக்க பல்கலையில் சிறப்பு வகுப்பு

இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, அண்ணா பல்கலை சார்பில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
Share:

Total Pageviews

Categories