Thamizhkadal WhatsApp Channel

பத்தாம் வகுப்பிற்கான மெல்லக்கற்போருக்கான சிறப்பு கையேடு அறிவியல்

click here to download
Share:

பள்ளிக்கல்வித்துறை வழங்கும் பத்தாம் வகுப்பு கணிதம்- மெல்லக்கற்போருக்கான கையேடு

நமது பள்ளிக்கல்வித்துறை கற்றலில் பிந்தங்கிய மாணவர்களுக்கான ஒரு கையேடு உருவாக்கியுள்ளது.இதனைப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியடை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். click here to download
Share:

மூடப்படும் அரசுப் பள்ளிகள்: கல்விக்கு உதவ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் புதிய முயற்சி

குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையின் காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் சூழலில், கல்விக்கு உதவ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
Share:

3 ஆண்டு சட்ட படிப்பு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!

மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., பட்ட படிப்புக்கான, 'கட் -- ஆப்' பட்டியல், பல்கலை இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. பொது பிரிவு மாணவர்களுக்கு, வரும், 17…
Share:

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆசைப்படுகிறேன், இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.
Share:

சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் உயர்கல்வி பட்டங்கள் செல்லாது.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ( 07.09.2018)

சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் உயர்கல்வி பட்டங்கள் செல்லாது.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ( 07.09.2018)
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் உயர்கல்வி பட்டங்கள் செல்லாது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ( 07.09.2018)
Share:

சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் கவின்கலை பட்டதாரிகள் நல சங்கம் கோரிக்கை

சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கும் , பள்ளி கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கும்
Share:

வகுப்புகளில் ஆசிரியர்கள் வாட்ஸ்-அப் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
Share:

வரலாற்றில் இன்று 10.09.2018

செப்டம்பர் 10 (September 10) கிரிகோரியன் ஆண்டின் 253 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 254 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 112 நாட்கள் உள்ளன.
Share:

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: நாளை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய்க்கிழமைமுதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Share:

School Morning Prayer Activities - 10.09.2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

School Morning Prayer Activities - 10.09.2018  பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:48 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.
Share:

காலாண்டுத் தேர்வு புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்தி வைப்பு - வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

இன்று மாலை சுமார் 2 மணிநேரம்முதன்மைக் கல்வி அலுவலர்,வருவாய் துறை, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் வேலூர் மாவட்ட அனைத்து
Share:

சத்துக்கள் நிறைந்த அத்திப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!!!

சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை அல்லது உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.
Share:

HBA - Part Repayment To The Principal Amount Sanctioned - Orders Issued

Letter (Ms) No. 125 Dt: August 27, 2018 -Loans and Advances - House Building Advance - Part repayment of Principal sanctioned - Allowed -Orders - Issued CLICK HERE TO VIEW THE LETTER-Letter (Ms) No. 125 Dt: August 27, 2018
Share:

இனி E-TDS செய்ய வேண்டிய அவசியம் இருக்காது - கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு தென்காசி ஜவகர் IAS அவர்கள் உறுதி

இனி E-TDSசெய்ய வேண்டிய அவசியம்இருக்காது கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர்மதிப்புமிகு தென்காசி ஜவகர்IAS அவர்கள் உறுதி
Share:

ஆசிரியர்கள் நிறைய படிக்க வேண்டுமா?

ஆசிரியர்கள் நிறைய படிக்க வேண்டுமா?
Share:

3 ஆண்டு சட்ட படிப்பு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மூன்றாண்டு,
Share:

படிப்புக்கு உதவிக்கரம் நீட்டிய ஊரு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் டாக்டர் சாரு..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரை அடுத்துள்ளது உத்தனப்பள்ளி என்னும் குக்கிராமம்.
Share:

அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.
Share:

Total Pageviews

Categories