click here to download
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளிக்கல்வித்துறை வழங்கும் பத்தாம் வகுப்பு கணிதம்- மெல்லக்கற்போருக்கான கையேடு
நமது பள்ளிக்கல்வித்துறை கற்றலில் பிந்தங்கிய மாணவர்களுக்கான
ஒரு கையேடு உருவாக்கியுள்ளது.இதனைப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியடை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். click here to download
மூடப்படும் அரசுப் பள்ளிகள்: கல்விக்கு உதவ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் புதிய முயற்சி
குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையின் காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் சூழலில், கல்விக்கு உதவ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
3 ஆண்டு சட்ட படிப்பு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!
மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., பட்ட படிப்புக்கான, 'கட் -- ஆப்' பட்டியல், பல்கலை இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. பொது பிரிவு மாணவர்களுக்கு, வரும், 17…
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆசைப்படுகிறேன், இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் உயர்கல்வி பட்டங்கள் செல்லாது.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ( 07.09.2018)
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் உயர்கல்வி பட்டங்கள் செல்லாது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ( 07.09.2018)
சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் கவின்கலை பட்டதாரிகள் நல சங்கம் கோரிக்கை
சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கும் , பள்ளி கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கும்
வகுப்புகளில் ஆசிரியர்கள் வாட்ஸ்-அப் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்றில் இன்று 10.09.2018
செப்டம்பர் 10 (September 10) கிரிகோரியன் ஆண்டின் 253 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 254 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 112 நாட்கள் உள்ளன.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: நாளை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய்க்கிழமைமுதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
காலாண்டுத் தேர்வு புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்தி வைப்பு - வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழ்க்கடல்Sunday, September 09, 2018
இன்று மாலை சுமார் 2 மணிநேரம்முதன்மைக் கல்வி அலுவலர்,வருவாய் துறை, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் வேலூர் மாவட்ட அனைத்து
சத்துக்கள் நிறைந்த அத்திப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!!!
தமிழ்க்கடல்Sunday, September 09, 2018
சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை அல்லது உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.
HBA - Part Repayment To The Principal Amount Sanctioned - Orders Issued
Letter (Ms) No. 125 Dt: August 27, 2018 -Loans and Advances
- House Building Advance - Part repayment of Principal sanctioned - Allowed -Orders - Issued CLICK HERE TO VIEW THE LETTER-Letter (Ms) No. 125 Dt: August 27, 2018
இனி E-TDS செய்ய வேண்டிய அவசியம் இருக்காது - கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு தென்காசி ஜவகர் IAS அவர்கள் உறுதி
இனி E-TDSசெய்ய வேண்டிய அவசியம்இருக்காது கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர்மதிப்புமிகு தென்காசி ஜவகர்IAS அவர்கள் உறுதி
3 ஆண்டு சட்ட படிப்பு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மூன்றாண்டு,
அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.








