வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது எந்த தகவல்களையும் மறைக்க முயற்சிக்க கூடாது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10, 11, 12 வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான, பொது தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.வரும், 2019 மார்ச்சில், பள்ளி பொது தேர்வுகள் நடக்கின்றன.
ஆம்பூர் அருகே மாதிரி வாரச்சந்தை அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ஆம்பூர் அருகே ‘மாதிரி வாரச் சந்தை’ நடத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுமக்களை அசத்தினர்.
பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல்
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.
பி.ஆர்க்., படிப்புக்கு நேட்டா' நுழைவு தேர்வு: கட்டடக்கலை கவுன்சில் தலைவர் தகவல்
பி.ஆர்க்., படிப்புக்கு, அடுத்த கல்வியாண்டு முதல், இருமுறை, 'நேட்டா' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழக அறிவியலறிஞர் விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு
2016, 2017 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறுபவர்களின் பட்டியலை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்டுள்ளது.
25,000 மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி
தமிழகமெங்கும் 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் 25 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர்களுக்கான பயிற்சி அளிக்க அரசு
தமிழ் நாடு பள்ளி கல்வி துறை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மாறுதல் ஆணை
இணை இயக்குனர்கள் மாறுதல் விவரம் *திரு நரேஷ்* --ஆசிரியர் தேர்வு வாரியம்
*திரு நாகராஜ முருகன்*-- பணியாளர் தொகுதி JD(P)
*திருமதி ஆனந்தி*-- தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் நிர்வாகம் JD Admin
*திருமதி ஸ்ரீ தேவி*- மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கக் கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச பயிற்சி
வரலாற்றில் இன்று 30.10.2018
அக்டோபர் 30 (October 30) கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.
வட்டெழுத்துகளை சரளமாக எழுதும், படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி 'கோகிலா'
வட்டெழுத்துகள் பிராமி எழுத்து எனப்படும் தாமிழி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டது.
சத்யா ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழக அளவில் நவ. 4-ல் குரூப் 2 இலவச மாதிரி தேர்வு (பத்திரிகை செய்தி)
நவம்பர் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இலவச மாதிரித் தேர்வை சத்யா ஐஏஎஸ் அகாடமி வரும் 4-ம் தேதி நடத்துகிறது.
`புகை பிடிப்பதைவிட ஆபத்து, உடற்பயிற்சி செய்யாமலிருப்பது!' - ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவு
உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகள் சீராகச் செயல்படும்; தசைகள் விரிவடையும்; உடல் சோர்வு நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும்;
அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிவகுப்பு குறித்த விவரம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்
அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிவகுப்பு குறித்த விவரம் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி நடத்தப்படுகிறதா என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு நடத்தப்படுகிறது என அறிக்க…
அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் கல்வியில் தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் புகுத்த வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா
புதுக்கோட்டை,அக்.29 : தமிழக கல்வித்துறையும் ,மைக்ரோசாப்ட் நிறுவனமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி கணினி வளங்களை கையாண்டு இணைய வழியில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார்கள்















