1) தங்கள் பள்ளி வாளாகத்தில் நீர் தேங்காமல் டெங்கு கொசு வளராமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தீபாவளியன்று அதிக சப்தமுள்ள பட்டாசுகளை மாணவர்கள் வெடிக்க வேண்டாம்: இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பேச்சு...
தமிழ்க்கடல்Thursday, November 01, 2018
அன்னவாசல்,நவ.1:தீபாவளியன்று அதிக சப்தமுள்ள பட்டாசுகளை மாணவர்கள் வெடிக்க வேண்டாம் என இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
பாதாள உலகிற்கு செல்லும் வழி.. மெக்சிகோ பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட சுரங்க பாதை!
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள பிரமாண்ட பிரமிடுகளில் ஆராய்ச்சியாளர்கள் பெரிய சுரங்க பாதைகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
9 மாவட்டங்களுக்கு கனமழை - மஞ்சள் அலெர்ட் அறிவிப்பு!
தென் மேற்கு பருவ மழை, இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 26 ஆம் தேதி முதல் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
நடுநிலைப் பள்ளிகளில் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) மழலையர் பள்ளிகள் - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) மழலையர் பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Science Fact - உலர்ந்த மணற்பகுதியை விட, ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க முடிவது ஏன் ?
எந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலக்கூறுகட்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை நிலவுகிறது. இவ்விசையினை பிணைப்பு விசை (cohesive force) என்பர்.
மாஸ் காட்டும் அமைச்சர் செங்கோட்டையன்..! இனி கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல சீட் கிடைக்க க்யூல தான் நிற்கணும்.!
பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பெற்ற பிறகு தமிழக அரசு பள்ளிகளில் தொடர்ந்து பல முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.
இன்று முதல் செல்போன் செயலி மூலம் ரயில் டிக்கெட்
செல்போன் செயலி மூலம் ரயிலில் டிக்கெட் எடுக்கும் முறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் விளக்கம் (பத்திரிகை செய்தி)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தீவிரமாக உள்ளது. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தண்ணீரில் பயணிக்க உதவும் மிதவை சைக்கிள் மேட்டூர் மாணவர்கள் சாதனை
மேட்டூர் அணையை ஒட்டி காவிரி கரையோரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் நீரில் செல்லும் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூர் காவேரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தமிழ்க்குமரன் (18). இவர் தன…
ஆசிரியர்களுக்கு இணையவழியில் கற்பிக்கும் பயிற்சி
புதுக்கோட்டையில் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் 200 ஆசிரியர்களுக்கு கணினி வளங்களை கையாண்டு இணையவழியில் கற்பிக்கும் 2 நாள் பயிற்சி நடந்தது.
பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய பள்ளி மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க கோரிக்கை
நிதியில்லாமல் அரசு பள்ளிகள் தவித்து வருகின்றன. இந்த நிதியை பள்ளிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என தலைமையாசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.
புத்தக திருவிழாவை முன்னிட்டு 2.70 லட்சம் மாணவர்கள் புத்தகம் வாசித்தனர் கலெக்டர் தகவல்
வருகிற நவம்பர் 24 ம் தேதி புதுக்கோட்டையில் புத்தகத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 1999 பள்ளிகளைச் சேர்ந்த 2 லட்சத்து 70 ஆயிரம் மாணாக்கர்கள் ஒரே நேரத்தில் புத்தகங்களை வாசித்தனர்.
மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கடந்த அக்டோபர் (04/10/2018) அன்று ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் போராடும் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.
ஒரே மாதிரியான திருமண வயதுக்கு பரிந்துரை
குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், ஆணுக்கும், பெண்ணுக்கும், ஒரே மாதிரியான திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும்' என, தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.



















