Thamizhkadal WhatsApp Channel

தேர்தல், கல்வி பணிச்சுமையால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு: எஸ்எஸ்ஏ திட்டப் பயிற்சியை அரசு தள்ளிவைக்க வலியுறுத்தல்

தேர்தல் மற்றும் கல்விப் பணிச் சுமை காரணமாக எஸ்எஸ்ஏ திட்டப் பயிற்சியை இயக்குநரகம் அடுத்த கல்வி ஆண்டில் வைக்க வேண்டும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் …
Share:

EMIS - கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் SCHOOL PROFILES, TEACHER PROFILES AND STUDENT PROFILES விவரங்களை விடுதல் மற்றும் தவறுகளின்றி உள்ளீடு செய்து முடித்தல் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - விளக்கம்

2018-19 ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் (EMIS Web Portal) உள்ளீடு செய்தல் (Data Entry) மற்றும் மேம்படுத்துதல் (Updation) பணியினை உடனுக்குடன் முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அல…
Share:

School Morning Prayer Activities - 28.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

School Morning Prayer Activities - 28.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். உரை: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். பழமொழி : A thief knows a theif பாம்பின் கால் பாம்பறியும் பொன்மொழி: …
Share:

வரலாற்றில் இன்று 28.03.2019

மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 88 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 193 – ரோம் பேரரசன் பேர்ட்டினாக்ஸ் படுகொலை செய்யப்பட்டான். 845 – ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் வைக்கிங் தாக்குதல்…
Share:

தேர்வுக்கு வராத மாணவர் பெயர்: மடிக்கணினி பட்டியலிலிருந்து நீக்கம்

தேர்வுக்கு வராத மாணவர் பெயர்: மடிக்கணினி பட்டியலிலிருந்து நீக்கம் Student name: Removing from the laptop list அனைத்து தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களை, மடிக்கணினி தகுதி பட்டியலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மடிக்கணினி…
Share:

`பள்ளிகளின் அருகே விற்கப்படும் போதை மிட்டாய்கள்...' பெற்றோருக்கு எச்சரிக்கை!

`பள்ளிகளின் அருகே விற்கப்படும் போதை மிட்டாய்கள்...' பெற்றோருக்கு எச்சரிக்கை!
பள்ளி மாணவர்கள் புகையிலை பயன்படுத்துவதைக் கண்டறியும்நோக்கில் `கன்ஸ்யூமர் வாய்ஸ்' என்ற அமைப்பின் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நுகர்வோர் நலனுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இந்தியாவின் ஆறு மாநிலங்களில் 20 நகரங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆ…
Share:

25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை : ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு குறித்த விவரத்தை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் படிக்க விரும்புவோர் ஏப்.22 முதல் மே.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெ…
Share:

ஏப்ரல் 18ம் தேதியை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

மக்களவை மற்றும் இடைத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ம் தேதியை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணையைப் பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 18ம் தேதி வியாழக்கிழமையன்று தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்கள…
Share:

08.04.2019 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

08.04.2019 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Share:

Election Flowchart - தேர்தல் நடத்துவதற்கான விளக்கப்படம்

Election Flowchart - தேர்தல் நடத்துவதற்கான விளக்கப்படம்
Share:

தபால் வாக்களிக்கும் விளக்கப்படம்

தபால் வாக்களிக்கும் விளக்கப்படம்
Share:

இனி ஆன்லைன் மூலம் ஐடிஐ தேர்வுகள்: மாணவர்கள் கடும் எதிர்ப்பு

மத்திய அரசின் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பொதுப்பயிற்சி மேலாண் இயக்குனரகமான டிஜிடி, தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 70 அரசு தொழில்நுட்ப பயிற்சி மையங்களும், 490 தனியார் ஐடிஐக்களும் இயங்கி வருகின்றன. தற்போது மத்திய அரச…
Share:

தேர்வுக்குத் தயாரா? - குறைவின்றி நிறைவு செய்வோம்

தேர்வுக்குத் தயாரா? - குறைவின்றி நிறைவு செய்வோம்
தேர்வுகளுக்குத் திட்டமிட்டுத் தயாராவது, தேர்வுகளைத் திறம்பட எழுதுவதைப் போன்றே தேர்வுகளை நிறைவு செய்வதிலும் மாணவர்கள் கவனம் செலுத்துவது அவசியம். தேர்வுக்கு முன்பாகவும் தேர்வு நேரத்திலும் இருக்கும் நெருக்கடிகள், தேர்வு முடியும் தினங்களில் குறைந் திருக்கும். இயல்பான இந்த மனநி…
Share:

அஞ்சல்துறையில் 4442 பணியிடங்கள்!

அஞ்சல்துறையில் 4442 பணியிடங்கள்!
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலை காத்துள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கிராமப்புற ஊழியர்களுக்கான ஞசகஐசஉ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்துத்தேர்வு கிடையாது. பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஊழியர்கள் தேர்வு செய்யப்படுக…
Share:

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏப்ரல் 1 முதல் வருமான வரித்துறை புதிய நடவடிக்கை

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏப்ரல் 1 முதல் வருமான வரித்துறை புதிய நடவடிக்கை வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், ஏப்ரல் 1 முதல் வருமான வரி விவரங்களை தெரிவிக்க புதிய வழிமுறைகளை வருமான வரித்துறை கையாளவுள்ளது. வரி செலுத்துவோர் குறித்த விவரம், சொத்த…
Share:

அவசர நேரத்தில் மருத்துவ லோன்கள்...எங்கு ? எப்படி வாங்குவது?

அவசர நேரத்தில் மருத்துவ லோன்கள்...எங்கு ? எப்படி வாங்குவது?
bajaj finserve loan : மருத்துவர்களின் நிதித் தேவைகளுக்காக பிரத்யேகமாக மருத்துவ லோன்கள் வழங்கப்படும் என்று பஜாஜ் பின்சர்வ் அறிவித்துள்ளது. பஜாஜ் பின்சர்வ் தொழிற்கடன் மருத்துவ துறைக்கு உதவும் வகையில் கடன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. புதிய மருத்துவமனைகளுக்கான படுக்கை…
Share:

Total Pageviews

Categories