மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2008 மற்றும் அதற்கு முன்னர் பயின்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மாணவர்கள் தேர்வெழுத இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2008 மற்றும் அதற்கு முன்னர் இளங்கலை, முதுகலை, எம்பில் பட்டப்படிப்பு பயின்று தேர்வில் தவற…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வரலாற்றில் இன்று 31.03.2019
மார்ச் 31 கிரிகோரியன் ஆண்டின் 90 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 91 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1492 – ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்ல…
வாட்ஸ்ஆப்பிலும் வருகிறது பிங்கர் பிரிண்ட் அன்லாக் வசதி
WhatsApp fingerprint authentication feature வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த வருடம் புதிய அப்டேட்டுகளை அதிக அளவில் வெளியிட இருப்பதாக ஏற்கனவே இந்த வருடத்தின் தொடக்கத்தில் கூறியிருந்தது.
பேஸ் ஐடி மற்றும் டச் ஐடி என இரண்டும் இருந்தால் மட்டுமே இனி வாட்ஸ்ஆப் சாட்களை பார்க்கவோ படிக்கவோ …
பட்டப்படிப்பு: 2008-க்கு முன் படித்தவர்கள் தேர்வெழுத இறுதி வாய்ப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2008 மற்றும் அதற்கு முன்னர் பயின்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மாணவர்கள் தேர்வெழுத இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2008 மற்றும் அதற்கு முன்னர் இளங்கலை, முதுகலை, எம்பில் பட்டப்படிப்பு பயின்று தேர்வில் த…
தேர்தல் பணிச்சுமை காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தள்ளிவைக்க வேண்டும்: முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை
தேர்தல் பணிச்சுமை காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. …
தேர்தல் முடிந்ததும் ஆங்கில பள்ளி துவக்கம்
தேர்தல் முடிந்ததும் ஆங்கில பள்ளி துவக்கம் English school starts after the election ரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அமைச்சர், செங்கோட்டையன் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர்பேசியதாவது: எட்டு முதல், 10 வகுப்புக்கும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் …
பொறியியல் மாணவர் சேர்க்கை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் வெளிநாடுவாழ் இந்தியர், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டினரின் ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல…
பவள விழா கொண்டாடிய அரசுப்பள்ளி
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி,இரத்தினகிரி,கீழ்மின்னல் ஆகிய தெருக்கள் வழியாக மாணவர்களை அழைத்துக்கொண்டு தலைமையாசிரியர் திருமதி R.S.வாசவி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு.S.தண்டாயுதபாணி, கல்விக்குழு தலைவர் திரு.N.பாலமுருகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி.N.இராஜலட…
PG TRB - Computer Instructor - Model Question Paper 2019
PG TRB - Computer Instructor - Model Question Paper 2019 - Group Study in Tanjore - Click here
ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி., பிஎட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒருங் கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி.பிஎட் படிப்புக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ளது.…
தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி., பிஎட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி., பிஎட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் ஒருங் கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி.பிஎட…
மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும். உத்தேச காலம் தொடர்பாக அதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள ஓர் அறிவி…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் தேர்வு எளிது மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதியுடன் முடிந்துவிட்டன. இதற்கிடையே கடந்த மார்ச் 14-ம் தே…
விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் மனநிறைவுடன் மேற்கொள்ள வேண்டும் தேர்வுத் துறை இயக்குநர் வலியுறுத்தல்
விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் அனைவரும் மன நிறைவுடன் மேற்கொள்ள வேண் டும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர் களுக்கு வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பொதுமக்களின்…
மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் எந்தத் தொகுதியில் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்?
2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இறுதிசெய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்…
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு முழுமையாக செலுத்த நடவடிக்கை வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் ஜாக்டோ-ஜியோ மனு
🔵🔵நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது
🔵🔵இந்நிலையில் சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், நடுநிலையோடு தேர்தல் பணி செய…



















