ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிடக்கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தே…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் தடை
தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்டி, எம்எஸ்) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ஜெயகுமார் தாக்கல் செய்த மனு:
நான் 2009ஆம் ஆண்டில் எ…
அண்ணா பல்கலைக்கழகத்தை மண்டலங்களாக பிரிக்கக் கோரிய வழக்கு: உயர்கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
அண்ணா பல்கலைக் கழகத்தை மண்டலங்களாக பிரிக்கக் கோரிய வழக்கில் உயர்கல்வித் துறை செயலர், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன் தாக்கல் செய்த மனு:
சென…
School Morning Prayer Activities - 02.04.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
உரை:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
பழமொழி :
A journey of a thousand miles begins with a single step
ஆய…
வரலாற்றில் இன்று 02.04.2019
ஏப்ரல் 2 கிரிகோரியன் ஆண்டின் 92 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 93 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1804 – போர்த்துக்கலில் அப்பல்லோ என்ற கப்பல் மூழ்கியதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில்…
TRB - புதிய விதிமுறையால் இந்த ஆண்டு டெட் தேர்வு எழுத காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாதிப்பு!
பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே இனி டெட் தேர்வை எழுத முடியும் என்ற ஆசிரியர் தேர்வாணைய அறிவிப்பால் பல்லாயிரக்கணக்கான வேலையில்லா ஆசிரியர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) …
ஆசிரியர்கள் மட்டும்தானா காரணமா?
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள்கள் ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பானதே. கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எந்த ஒரு குழந்தையும் விரும்பத்தகாத முடிவுகளை எடுத்துவிடக் கூடாதே என்ற பதற்றமும் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், பல நேரங்களில் வேதனைப்படும…
அரசுப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம்
விருதுநகர் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம்
படவிளக்கம் :CEO, CEO1, CEO2: பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குறு அறிவியல் மையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன்.
விருதுந…
குழந்தைகளுக்குப் பசியைத் தூண்டும் அத்திப்பழம்..!! Figs to feed the babies .. !!
சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அத்திப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன.
அத்திப்பழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. பெண்கள் தினம் அத்திப்பழத்தை …
வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை இருகரம் கூப்பி வேண்டுகிறோம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உருக்கம்
குடி போதையிலும், செல்போனில்பேசிக்கொண்டும் வாகனங்கள் ஓட்டும்போது, மூன்றாவது நபர் மட்டுமல்லாமல், வாகன ஓட்டியும் காயமடைகிறார் என்பதால், சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இருகரம் கூப்பி வேண்டுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்து…
'இஸ்ரோ'வில் மாணவருக்கு பயிற்சி
மாணவர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில், பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர், கே.சிவன் தெரிவித்தார்.
இஸ்ரோ நிறுவனம், 'பி.எஸ்.எல்.வி., - சி 45' ராக்கெட் உதவியுடன், 'எமிசாட்' …
NPCIL: அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*
*இதன் விபரம்*
*நிறுவனம்: தேசிய அணுமின்நிலையம்*
*அரசு: மத்திய அரசு*
*பணியிடம்: நாடுமுழுவதும்*
*விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்*
*அ…
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி? - Full Details
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேசமயம் உயர்கல்வி படிப்பதற்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் படிப்பை விட்டு விடக் கூடாது எ…
5ஜி நெட்வொர்க் சேவை பெறும் உலகின் முதல் மாவட்டம்
5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கிறது. தற்போதைய 4ஜி எல்.டி.இ. நெட்வொர்க்களை விட 5ஜி சேவையை பயன்படுத்தும் போது டவுன்லோடு வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஷாங்காய் மாவட்டத்தில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட்பேண…
அது என்ன வாக்கு ஒப்புகை சீட்டு முறை? வாக்குகள் சரிபார்ப்பது எப்படி?
இந்தியாவில் பொதுவாக தேர்தல் நடைபெறும் காலங்களில் தேர்தல் முறை குறித்து சர்ச்சைகள் எழும்பும். அதேபோன்று தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்கு ஒப்புகை சீட்டு மூலம் தேர்தல் முடிவை சரிபார்ப்பது குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதனால், தற்போது நடைபெறவுள்ள தேர்…
ஜாக்டோ- ஜியோ ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது
இச் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அச்சங்கத்தின் சிற…















