அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பருவத் தேர்வு முறைகேடு விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என அறிவித்துள்ள அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் அந்த மாணவர்களின் பட்டங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மின் உற்பத்தி மையத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலை
பொதுத்துறை நிறுவனமான Power System Operation Corporation Limited நிறுவனத்தில் எக்சியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee(HR)
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80…
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் வேலை
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், சிறப்பு அதிகாரி உள்ளிட்ட 496 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த கால…
நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை..!
நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 57 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள…
மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் புதுச்சேரியை தலமையிடமாகக் கொண்டு செயல்படும் வரும் வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் சென்டரின் மதுரை, கோட்டயம், கோராபுட் போன்ற கிளைகளில் நிரப்பப்பட உள்ள 56 டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், லேப் அட்டன்ட், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்க…
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருள் வயது கி.மு. 791: தமிழ் மொழியே பழமையான மொழி
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என்று, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வை தொடங்கக்கோரி உயர் நீதி…
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வழிபடு தெய்வங்களும், தமிழிசைப் பரவலும்
1.1 இசைக்கருவிகள் சிங்கப்பூரில் வழிபாட்டு முறையின்போது இசைக்கப்படுகின்ற இசைகள் தமிழிசையோடு தொடர்பு கொண்டதாகவே இருக்கின்றன. ஊஞ்சலாட்டோடு மாலை மாற்று விழா நடைபெறும்போது இசைக்கப்படும் இசைக்கருவிகள் நெஞ்சை நெகிழ வைப்பன எனலாம். தோற்கருவிகள், வெண்கலக்கருவிகள், ஊதுகொம்புகள், ந…
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைகிறது!
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந…
PGTRB - Commerce - Model Question Paper - Study Material - Srimaan Coaching Centre
PGTRB - Commerce - Model Question Paper - Study Material - Srimaan Coaching Centre - Click here
PGTRB - Maths - Model Question Paper - Study Material - Srimaan Coaching Centre
PGTRB - Maths - Model Question Paper - Study Material - Srimaan Coaching Centre - Click here
TNPSC DEPARTMENTAL EXAM DEC-2018 RESULT PUBLISHED -
டிசம்பர் மாதம் நடைபெற்ற துறைத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Results of Departmental Examinations - Dec 2018(Updated on 25th March 2019) Enter Your Register Number : List of Tests Published (PDF) SECOND CLASS LANG.TEST PART -” A “-WRITTEN EXAMINATION LIST OF REGISTE…
மாணவர் சேர்க்கை: தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்!!!
முதல் வகுப்பில் சேர்க்க குழந்தையின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்?
ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க ஜீலை 31 ஆம் தேதியன்று 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் 5 வயது பூர்த்தியடைந்தால், வட்டாரக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்து வயது …
PG TRB - முதுகலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகுங்கள் - தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகிறது!
அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்தல் முடிந்தவுடன் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
வேதியியல் விடைத்தாள் கீ ஆன்சரில் புதிய கட்டுப்பாடு : சென்டம் குறையும் என ஆசிரியர்கள் அதிர்ச்சி
பிளஸ்1 வேதியியல் விடைத்தாள் கீ ஆன்சரில், புதிய கட்டுப்பாடுகளால் சென்டம் குறையும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளஸ்1, பிளஸ்2, எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 2 மையங்களில் விடைத்தாள் திருத்து…
நூறு சதவீதம் வாக்குப்பதிவு - மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதும் நிகழ்வு தேதி மாற்றம் - CEO செயல்முறைகள்!
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2019 - நூறு சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதும் நிகழ்வு 05.04.2019 அன்று நடைபெறும் - திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர்
ஆதார் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு சட்டத்திற்கு விரோதமானது - ஆசிரியை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு எதிரான வழக்கில், அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகம் ச…
மாணவர் சேர்க்கை: தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்!!!
முதல் வகுப்பில் சேர்க்க குழந்தையின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்?
ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க ஜீலை 31 ஆம் தேதியன்று 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் 5 வயது பூர்த்தியடைந்தால், வட்டாரக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்து வயது …
















