PO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு? - Order
PRO- 350×6= 2100 + Lunch 900
PO-1 ,2 ,&3 -250×6=1500 + Lunch 900
For Lunch -150 (per day)
தேர்தலுக்கு அடுத்த நாளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்...
பயிற்சி-4 நாட்கள்
பணி-2 நாட்கள்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்! - CCE Grade Calculator Download Now"
This is very simple and easy CCE Grade Calculator App.
CCE Grade Calculator - Advanced Android Mobile App Download Now! Click here & Download - CCE Grade Calculator Application ...
This app is designed specially for Tamilnadu school Teachers of both Primary and Secondar…
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம்
மழலையர் கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர் நரசிம்மன் பேசினார். கூட்டத்தில் த…
நோய் வாய்ப்பட்ட ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் விதிவிலக்கு கலெக்டர் கனிவோடு கவனிப்பாரா?
தேனி மக்களவை தொகுதி தேர்தல் பணிகளில் நோய்வாய்ப்பட்டவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க தேனி கலெக்டர் முன்வரவேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். தேனி மக்களவை தேர்தல், பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டசபை தேர்தல்களுக்கு ஏப்.18ந்த…
தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 350 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!
சேலத்தில், மக்களவை தேர்தல் தொடர்பான முதல்கட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத 350 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்…
TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில்... டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது OT…
இனி அனுமதி இல்லாமல் குரூப்பில் சேர்க்க முடியாது - வாட்ஸ் அப் புதிய அப்டேட்!
வாட்ஸ் ஆப்பில் புதிய அதிரடி அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. வாட்ஸ் ஆப் நீண்ட நாட்களுக்கு பின் வெளியிட்டு இருக்கும் பெரிய அப்டேட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலுக்காக கட்சியினர் எல்லோரும் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். அதேபோல்தான் வாட்ஸ் ஆப் நிறுவன ஊழ…
இப்பவே வெயில் மண்டைய பொளக்குதா? இந்த மட்டும் பண்ணுங்க... எப்பேர்ப்பட்ட வெயிலையும் சமாளிக்கலாம்
பொதுவாக நமக்கு தண்ணீரின் அருமையே கோடை காலத்தில் தான் தெரியும் என்று சொல்வார்கள். எங்கு பார்த்தாலும் வறட்சியும் வெயிலும் இருக்கும். அதில் நம்முடைய உடலுக்கும் அதிக வறட்சி ஏற்படுத்தும். அத்தகைய வறட்சியைப் போக்கி, கோடை காலத்தை நாம் ஓரளவுக் சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு தண்ண…
கோடை கால நோய்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத் துறை
கோடை கால நோய்கள் பரவாமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன, அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்து கொள்ளலாம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய முதலுதவி அளிக்க வேண்டும் என்பன தொடர்பான வி…
நகர் ஊரமைப்புத் துறை வரைவாளர் பணி: சான்றுகளைப் பதிவேற்றலாம்
நகர் ஊரமைப்புத் துறையில் வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோர் வரும் 10-ஆம் தேதி முதல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. அதுகுறித்து, வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-
நகர் ஊரமைப்புத் துறையில் வரைவாளர் (…
பாரத ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் பணியிடங்கள்: ஏப்.22-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.04.2019. இணைய முகவரி : www.sbi.co.in/careers பாரத ஸ்டேட் வங்கியில் பயிற்சி அதிகாரி பதவியில் 2 ஆயிரம் கால…
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
16.04.2019 ( செவ்வாய்க்கிழமை) தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஏப்.27ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
த…
ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்!
ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்.
புதுக்கோட்டை,ஏப்.4: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் பள்ளிசெல்லா,இடைநின்ற குழந்தைகள் மற்றும் …
சென்னையில் 2 நாள் கல்விக் கண்காட்சி: நாளை தொடங்குகிறது
சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், விஐடி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் கல்விக் கண்காட்சி வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப்.6, 7) நடைபெறுகிறது.
கல்வி வழிகாட்டி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்…
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2-ஆம் வகுப்புக்கான சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 1,199 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுத…
School Morning Prayer Activities - 05.04.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
உரை:
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
பழமொழி :
A contended mind is a continual feet
போதும் என்ற மனமே பொ…
வரலாற்றில் இன்று 05.04.2019
ஏப்ரல் 5 கிரிகோரியன் ஆண்டின் 95 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 96 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடி போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
1654 – ஆங்கில-டச்சுப…

















