தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வழியாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் உதவி இன்ஜினியர் பணிக்கான காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் ஆய்வுத்துறை உதவி ஆய்வாளர் 10; வேள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாணவர்களுக்கான உதவித்தொகையில் அதிரடி மாற்றம்
தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 17-வது மக்களவையின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி (68) வியாழக்கிழமை பதவியேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ…
10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. 52,400 ரூபாய் வரை சம்பளம் : நம்ம ஊரிலேயே நமக்கு காத்திருக்கும் அம்சமான வேலை.!
சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள 73 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகிறது.
1.பணியின் பெயர்: Xerox Operator
காலியிடங்கள்: 5
சம்பளவிகிதம்: ரூ.16,000 - 52,400
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆறு மாதம் Xerox Mac…
ஜேக்டோ ஜியோ நிர்வாகி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு * அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் 3ம் தேதி ஜேக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு
நாளை நடைபெறுகிறது.. : 'ஜிப்மர்' மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு.!
புதுச்சேரி:
மருத்துவ படிப்புக்கான ஜிப்மர் நுழைவு தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிப்பிற்கான நுழைவு தேர்வு நாளை நடைபெற உள்ளது. நாடு முழுவதும்ட 132 நகரங்களில் …
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப…
பெட்ரோலுக்கு ஹெல்மெட் கட்டாயம் என அறிவிப்பு
தூத்துக்குடி: தமிழகத்தில் இப்போது வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போலீஸ் சப் – டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் `விபத்தில்லா திருச்செந்தூர் திட்டம்’ இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெல்மெ…
ஆதார் அட்டை தொலைந்துவிட்டதா.. கவலை வேண்டாம்.. ஈஸியா புதுசு வாங்கிடலாம்!
சென்னை: ஆதார் அட்டை தொலைந்து விட்டால் புதிய ஆதார் அட்டை, பதிவு செய்யப்பட செல்போன் எண் இல்லாமலே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரிஜினல் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அல்லது சேதம் அடைந்து விட்டால் புதிய ஆதார் அட்டை பெறவேண்டும் என்றால் இதுவரை பதிவு செய்யப்பட்ட செல் போ…
தமிழக அரசின் நலத்திடங்களின் நிதியுதவிக்கான வருமான வரம்பு அதிகரிப்பு!
சென்னை: தமிழக அரசின் நலத்திட்டங்களில் நிதியுதவி பெறுவதற்கான உச்ச வருமான வரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக்ததில் ஏழைகளுக்கான திருமண நிதியுதவி திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த குடும்ப ஆண்டு வருமானத்தின் உச்ச வர…
புதிய கல்விக் கொள்கை: இனி இந்தி கட்டாய பாடம்’-கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் வெளியீடு!
டெல்லி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மத்தியில் பாரதிய ஜனதா அரசு காலங்களில் கல்விக் கொள்கையை …
Government School - PG Teachers Vacancy List - Karur District
01.06.19
கரூர் மாவட்ட பிஜி ஆசிரியர்கள் காலியிடங்கள்.
தமிழ்
அமேநிப
1.கே.பி.தாழைப்பட்டி
2.எலவனூர்
3.தரகம்பட்டி
4.இராச்சாண்டார் திருமலை(RT மலை)
5.நகராட்சி ஆண்கள் கரூர்
6.செங்குளம்
7.பாலவிடுதி
ஆங்கிலம்
1.RT மலை
2.பாலவிடுதி
கணிதம்
1.தரகம்பட்டி
2.பாலவிடுதி
3.குளித்தலை மகளிர்
4.தோ…
புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு!
புதிய கல்விக் கொள்கை (பக் 67) பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மூண்றாண்டுகளுக்கு ஒரு முறை பயிற்சியும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வும் வைக்கப்படும். தேர்வுடன் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் இணைக்கப்படும்.
கணினி பயிற்றுனர் TRB தேர்வை Online முறையில் நடத்தாமல் "OMR விடைத்தாளின் மூலம்" நடத்த வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..!!
TET, TRB, SLET, NET தேர்வுகளைப் போன்று கணினி ஆசிரியர்களுக்கான கணினி பயிற்றுனர் TRB தேர்வையும் OMR விடைத்தாள் (OMR Sheet) முறையில் நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது.
கடந்த மார்ச் 01-ஆம் தேதி 814 கணினி பயிற்றுனர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரி…





















