தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பெட்ரோலுக்கு ஹெல்மெட் கட்டாயம் என அறிவிப்பு
தூத்துக்குடி: தமிழகத்தில் இப்போது வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போலீஸ் சப் – டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் `விபத்தில்லா திருச்செந்தூர் திட்டம்’ இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெல்மெ…
ஆதார் அட்டை தொலைந்துவிட்டதா.. கவலை வேண்டாம்.. ஈஸியா புதுசு வாங்கிடலாம்!
சென்னை: ஆதார் அட்டை தொலைந்து விட்டால் புதிய ஆதார் அட்டை, பதிவு செய்யப்பட செல்போன் எண் இல்லாமலே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரிஜினல் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அல்லது சேதம் அடைந்து விட்டால் புதிய ஆதார் அட்டை பெறவேண்டும் என்றால் இதுவரை பதிவு செய்யப்பட்ட செல் போ…
தமிழக அரசின் நலத்திடங்களின் நிதியுதவிக்கான வருமான வரம்பு அதிகரிப்பு!
சென்னை: தமிழக அரசின் நலத்திட்டங்களில் நிதியுதவி பெறுவதற்கான உச்ச வருமான வரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக்ததில் ஏழைகளுக்கான திருமண நிதியுதவி திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த குடும்ப ஆண்டு வருமானத்தின் உச்ச வர…
புதிய கல்விக் கொள்கை: இனி இந்தி கட்டாய பாடம்’-கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் வெளியீடு!
டெல்லி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மத்தியில் பாரதிய ஜனதா அரசு காலங்களில் கல்விக் கொள்கையை …
Government School - PG Teachers Vacancy List - Karur District
01.06.19
கரூர் மாவட்ட பிஜி ஆசிரியர்கள் காலியிடங்கள்.
தமிழ்
அமேநிப
1.கே.பி.தாழைப்பட்டி
2.எலவனூர்
3.தரகம்பட்டி
4.இராச்சாண்டார் திருமலை(RT மலை)
5.நகராட்சி ஆண்கள் கரூர்
6.செங்குளம்
7.பாலவிடுதி
ஆங்கிலம்
1.RT மலை
2.பாலவிடுதி
கணிதம்
1.தரகம்பட்டி
2.பாலவிடுதி
3.குளித்தலை மகளிர்
4.தோ…
புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு!
புதிய கல்விக் கொள்கை (பக் 67) பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மூண்றாண்டுகளுக்கு ஒரு முறை பயிற்சியும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வும் வைக்கப்படும். தேர்வுடன் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் இணைக்கப்படும்.
கணினி பயிற்றுனர் TRB தேர்வை Online முறையில் நடத்தாமல் "OMR விடைத்தாளின் மூலம்" நடத்த வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..!!
TET, TRB, SLET, NET தேர்வுகளைப் போன்று கணினி ஆசிரியர்களுக்கான கணினி பயிற்றுனர் TRB தேர்வையும் OMR விடைத்தாள் (OMR Sheet) முறையில் நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது.
கடந்த மார்ச் 01-ஆம் தேதி 814 கணினி பயிற்றுனர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரி…
அடிக்கடி கூகுள் பே யூஸ் பண்றீங்களா? வங்கிகள் உங்களை எச்சரிக்கிறது.
google pay download :
டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பேடிஎம், போன் பெ நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, கூகுள் பே முதலிடத்துக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தியாவில் கூகுள் நிறுவனம் தனது டிஜிட்டல் பணபரிவர்த்தனை சேவையை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது. கிட்டதட்ட 20 மாதங்க…
அரசு பெண் ஊழியர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு - தமிழக அரசு உத்தரவு
'அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சல்வார் கமீஷ் மற்றும் சுரிதார் அணிந்து வந்தால் கட்டாயம் துப்பட்டா அணிந்து வர வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழர்களின் உடை நாகரிகம் தற்போது மாற்றம் அடைந்துள்ளது.
சேலை அணிந்து வந்த பெண்கள், வேட்டி அணிந்து வந்த…
அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வரும் 7ம் தேதி மாநில அளவில் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் அறிக்கை:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப…
அரசு ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள் - தலைமைச் செயலாளர் உத்தரவு
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக தலைமைச் செயலக அரசு ஊழியர்களுக்கான…
சித்தா, ஆயுர்வேதத்திற்கும் நீட் தேர்வு கட்டாயம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து பேசியதாவது:-
சித்தா, ஆயுர்வேத பட…
ஆசிரியர் பணி வேண்டுமா..? CRPF - பள்ளியில் ஆசிரியர் பணி
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப்-க்கு சொந்தமான Montessori School-ல் நிரப்பப்பட உள்ள பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trained Teachers (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம்…


















