மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை 2019-க்கான வரைவை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் தரமான உயர் கல்வி, ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும், திட்டங்களும் இந்த வரைவு கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
இதில் குறிப்பாக, உயர் கல்வி நிறுவ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் 2018ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் விருது பெற வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஜெயந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுச்சூழல் பணிகளில் ச…
முதுகலை, முனைவர் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: வேளாண் பல்கலை அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டயப்படிப்புகளை படிக்க விரும்புவோர் நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…
முதல் அரையாண்டில், 4 கட்டங்களில் அரசு தங்க கடன்பத்திரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு ஜூன் 3-ந் தேதி முதல் வரிசை ஆரம்பம்
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், 4 கட்டங்களில் அரசு தங்க கடன்பத்திரங்களை வெளியிட பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஜூன் 3-ந் தேதி முதல் வரிசை ஆரம்பமாகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2015 நவம்பர் 5-ந் தேதி தங்க கடன்பத்திரங்கள் திட்டத்தை துவக்கி வைத்தார். உலோக வடிவிலான…
வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அழைப்பு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்…
தமிழ் வளர்ச்சி துறையால் நடத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் ஜூலை 31-ந் தேதி கடைசி நாள்
தமிழ் வளர்ச்சி துறையால் நடத்தப்பெறும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு 2018-ம் ஆண்டில் (1.1.2018 முதல் 31.12.2018 வரை) வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, நூலாசிர…
தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறப்பு
தமிழகத்தில் கடுமையான வெயில், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இடையே தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது.
கத்திரி வெயில் காலத்தில் மட்டுமல்லாது கடந்த 4 மாதங்களாகவே தமிழகத்தில் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கத்திரி வெயில் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமா…
பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
2018ல் பணி மாறுதல் பெற்றும் ஓராண்டாக விடுவிக்கப்படாத ஆசிரியர்களை ஜூன் 1ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 1ம் தேதிக்குள் தற்போது பணிபுரியும் பள்ளிகளில் இருந்து விடுபட்டு ஜூன் 6க்குள் புதிய பணியிடத்தில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ள…
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் ச…
Ayakudi TNPSC Free Study Centre TET, SI, Police Exam Study Notes
19-05-2019 Study Material Pdf File Download 12-05-2019 Study Material Pdf File Download 05-05-2019 Study Material Pdf File Download 28-04-2019 Study Material Pdf File Download
அரசு பள்ளிகளுக்கு புதிய விதிமுறை!! அதிர்ச்சியில் மாணவர்கள்!! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!!
பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து விடுவது வழக்கம். அதிகப்படியான வெப்பத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதனால் கடந்த சில வருடங்களா…
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எந்தவித வேலைவாய்ப்பும…
இன்ஜினியர்களுக்கு அரசு வேலை
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வழியாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் உதவி இன்ஜினியர் பணிக்கான காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் ஆய்வுத்துறை உதவி ஆய்வாளர் 10; வேள…
மாணவர்களுக்கான உதவித்தொகையில் அதிரடி மாற்றம்
தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 17-வது மக்களவையின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி (68) வியாழக்கிழமை பதவியேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ…
10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. 52,400 ரூபாய் வரை சம்பளம் : நம்ம ஊரிலேயே நமக்கு காத்திருக்கும் அம்சமான வேலை.!
சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள 73 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகிறது.
1.பணியின் பெயர்: Xerox Operator
காலியிடங்கள்: 5
சம்பளவிகிதம்: ரூ.16,000 - 52,400
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆறு மாதம் Xerox Mac…
ஜேக்டோ ஜியோ நிர்வாகி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு * அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் 3ம் தேதி ஜேக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு
நாளை நடைபெறுகிறது.. : 'ஜிப்மர்' மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு.!
புதுச்சேரி:
மருத்துவ படிப்புக்கான ஜிப்மர் நுழைவு தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிப்பிற்கான நுழைவு தேர்வு நாளை நடைபெற உள்ளது. நாடு முழுவதும்ட 132 நகரங்களில் …















