ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என புதிய கல்வி கொள்கை கூறுகிறது. …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.06.19
திருக்குறள்
அதிகாரம்:தீவினையச்சம்
திருக்குறள்:210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
விளக்கம்:
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்."
பழமொழி
Blessings are not valued till they are gone
நிழ…
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஆர்வத்துடன் வந்த குழந்தைகள்
பள்ளிகள் திறப்பு நாளான திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் சென்னை பள்ளியில் எல்.கே.ஜி. குழந்தைகள்.
தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குழந்தைகள் திங்கள்கிழமை ஆர்வத்துடன் வந்தனர்.
தமிழகத்…
மருத்துவப் படிப்புக்கு பொது இறுதித் தேர்வு: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் திருத்தம்
மருத்துவப் படிப்பை நிறைவு செய்ய பொது இறுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய விதி, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் குழு அந்த விதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்க…
தரம் உயர்த்தக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்த பள்ளி மாணவர்கள்
வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் திங்கள்கிழமை தர்ணாவில் ஈடுபட்டனர்.
மணப்பாறையை அ…
பி.இ. கலந்தாய்வு: 1.33 லட்சம் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் வெளியீடு: 15 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்
பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான 10 இலக்க சமவாய்ப்பு எண் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
சென்னை கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை வெளிய…
பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2019 ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன. அத்தேர்வுக்கான முடிவுகள், செவ்வாய்க்கி…
பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு: தனித் தேர்வர்களுக்கு இன்று நுழைவுச்சீட்டு
தமிழகத்தில் பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தத்கல் உள்பட) செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்த…
புதிய பாடத்திட்டத்தின்படி பாடங்களைப் படிக்க 220 நாள்கள் தேவை: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடங்களைப் படிப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் 220 நாள்கள் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே பள்ளிகள் திட்டமிட்டபடி தொடங்கப்பட்டன என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 77.4…
வரலாற்றில் இன்று 04.06.2019
ஜூன் 4 கிரிகோரியன் ஆண்டின் 155 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 156 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 210 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 780 – முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.
1039 – மூன்றாம் ஹென்றி புனித ரோமப் பேரரசன் ஆனான்.
1584 – சேர் வால்ட்டர் ரேலி முதலாவது ஆ…
தமிழ் பாடத்தில் தேர்ச்சி விகிதம் சரிவு; 10ம் வகுப்பில் இரு தாள் முறையை நீக்க வேண்டும்: தமிழாசிரியர்கள் வலியுறுத்தல்
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மற்ற பாடங்களைவிட தமிழில் தேர்ச்சி விகிதம் சரிந்ததால் இருதாள் முறையை நீக்க வேண்டுமென தமிழாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தை 9 லட்சத்து 37 ஆயிரத்து 859 மாணவர்கள் எழுதினர். இதில் 9 லட்சத்த…
மாணவர்களின் நலன் கருதியே புதிய பாடத்திட்டங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களின் நலன் கருதியே புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், "தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதியே புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள…
தமிழ்வழி படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு; 460 உதவி பொறியாளர் பணிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு: ஜூன் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு விரைவில் 460 உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ் வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பொறியியல் பணி மற்றும் தமிழ்நாடு மின்னியல் ஆய்வக பணியில் உதவி பொறிய…
ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்ப் புலவர்கள் புறக்கணிப்பு - வைகோ கண்டனம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்ப் புலவர்கள் புறக்கணிக்கப்படுவதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்றுவரையிலும், மதுரை தமிழ்ச் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப்…
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி கட்டாயம் அல்ல - வரைவு அறிக்கையில் திருத்தம்
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக்கொள்கை அறிக்கையை அ…
விரைவில் புதிய தொழில் கொள்கை
கூடுதல் பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மூன்றாவது முறையாக வெளியிடப்படவுள்ள இப்புதிய தொழில் கொள்கையில்…
10, 12ஆம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் தேர்வு?
10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் இனி ஆண்டுக்கு ஒரு தேர்வு என்ற முறையை மாற்றி பருவத் தேர்வு முறையை அமல்படுத்தலாம் என புதிய கல்வி கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் தேர்வுகளை ஒரே முறையாக எழுதாமல் வெவ்வேறு பருவங்களில…
இன்ஜினியரிங் ரேண்டம் எண் இன்று பிற்பகல் வெளியீடு
இன்ஜினியரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று பிற்பகல் இணையதளம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 2ம் தேதி தொடங்கி, மே 31ம் தேதி முடிந்தது. www.tndte.gov.in, www.tneaonline.in இணையதளங்களில…

















