வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த 4 லட்சம் கிராம தன்னார்வலர்கள் பணியிடம் நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு ஆந்திர மாநில அரசு அடுத்தடுத்து அதிரடி உத்தரவு பிறப்பித்து வருகிறது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலுக்கு முன்னதாக பாதயாத்திரையின் போது வேலையில்ல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
CM Cell Petition - அரசு பள்ளிகளில் ஜூன் மாதத்தில் புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சத்துணவு வழங்கப்படுவதில்லை - உடனடியாக வழங்க கோரிக்கை !!
அரசு பள்ளிகளில் சென்ற ஆண்டு படித்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,இந்த ஆண்டு சத்துணவு வழங்கப்படுவதால் - ஜூன் மாதத்தில் புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சத்துணவு வழங்கப்படுவதில்லை.. குழந்தைகள் பள்ளியில் சேரும் நாள் முதலே அவர்களுக்கு சத்துணவு, …
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி: அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி
அதிமுக ஆட்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்துகொண்டிருந்தாலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மீது மட்டும் இன்னும் ஒரு அதிருப்தி கூட யாருக்கும் எழவில்லை. அதுமட்டுமின்றி அடுத்தடுத்து பள்ளிக்கல்வித்துறையில் அவர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் கூட பா…
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி: அரசாணை வெளியீடு
அதிக எண்ணிக்கையில் மாணவர்கள்விண்ணப்பித்துள்ளதால் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அந்தந்தப் பல்கலைக்கழகத்திடம் அனுமதி பெற்று, இந்தக் கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்…
5 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு: 14 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் காலியாகவுள்ள குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், இளநிலை உதவிய…
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் செய்த செயல்: பொது மக்கள் வரவேற்பு
சோழிங்கநல்லூர் அருகே ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு பிஸ்கெட் கொடுத்து போலீசார் பாராட்டினர். இதனை பொது மக்கள் வரவேற்றனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த முடியாதா? என்று சென்னை…
ஆசிரியர் தகுதி தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த ஆண்டு வரை அந்தந்த பகுதிகளில் உள்ள அ…
பி.இ. படிப்புக்கான கலந்தாய்வு: தொடங்கியது சான்றிதழ் சரிபார்ப்பு
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு ண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 45 கலந்தாய்வு உதவி மையங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்ப…
ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று தொடக்கம்
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாளை 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. அதேபோன்று 23.8.2010-க்குப் பிறகு…
வரலாற்றில் இன்று 08.06.2019
ஜூன் 8 கிரிகோரியன் ஆண்டின் 159 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 160 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 206 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1405 – யோர்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்ஃபோக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் மன்னர் இங்கிலாந்தின் நான்காம் ஹென்றியின் ஆணையின் பேர…
உணவை கண்டிப்பாக வாயை மூடி மென்று தான் சாப்பிடணும்! ஏன்?
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் மிகவும் குறைவு. ஏனென்றால் இந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு உதட்டை மூடிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
சாப்பிடும் பொழுது உணவில் எச்சில் கலந்து சாப்பிட வேண்டும். எச்சில் கலந்த உணவு மட்டுமே நல்ல பொருளாக இரத்தத்தில் கலக்…
நீட் தேர்வு: 'மதிப்பெண்களை வைத்து குழந்தைகளை மதிப்பிடும் மனநிலை மாற வேண்டும்'
கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட திருச்சி சுபஸ்ரீ.
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் வசிக்கும் செல்வராஜ் ராஜலட்சுமி தம்பதியரின் மகள் ரித்துஸ்ரீ என்பவர் ஜூன் 5ம் தேதி , நீட் தேர்வு முடிவுகள் வெளியான அன்று தற்கொலை செய்து கொண்டார். ரித்து ஸ்ரீய…
7 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கணினிமயமாக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தமிழகத்தில் இரு ஆசிரியர் உள்ள 2 ஆயிரத்து 142 பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை குறைந்த மாணவர்களே இருப்பதால் முதல்-அமைச்சர் தலைமையில் கல்வியாளர்கள் அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் 412 மையங்களில் 5 ஆயிரம்…
பள்ளியில் சமைக்கும் சத்துணவுபணியாளர்களுக்கு சுகாதார கருவி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அன்றாடம் சமைத்து மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் சுவையை உயர்த்துவதற்காக, ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும், சுகாதார கருவிகள் அடங்கிய பெட்டி வழங்கப்பட்டுள்ளது, சத்துணவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளத…
டிப்ளமோ மாணவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு: ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்
டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை செலுத்தும் கால அவகாசம் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தில் உ…
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே உணவு விடுதிகளில் வேலை
ரயில்வே உணவு விடுதிகளில் வேலை இந்திய ரயில்வேத் துறைக்கு சொந்தமான உணவு விடுதியில் நிரப்பப்பட உள்ள 74 சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்கள் வரும் 11, 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். பணி: S…
வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்…




















