சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழர் விருதும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை விருதுக்கான தலைப்பு சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு என்பதாகும். இந்தத் தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
2017-18இல் முடித்த +2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்
கோவை, ''பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகர்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களில் லேப்டாப் வழங்கப்படும்'', என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:பள்ளிக்கல்வித் துறையை பொருத்தவரை, பிளஸ்-1,…
ஒரே தேசம், குடும்ப அட்டை: மத்திய அரசு திட்டம்
ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
உணவுப் பொருள்களுக்கான மானியம் ரூ.1.45 லட்சம் கோடியைத் தொட்டுவிட்டது. மானியத் திட்டத்தின்கீழ்…
வரலாற்றில் இன்று 29.06.2019
ஜூன் 29 கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1534 – பிரின்ஸ் எட்வேர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1613 – லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில் எரிந்து அழ…
மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.!
இந்திய கடற்படையில் பணிக்கான பிப்ரவரி - 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் இணைய முறையில் விண்ணப்பிக்கலாம்.
பணி: மாலுமி
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட்
காலியிடங்கள்…
இனி பிஸ்கட் கிடையாது... பாதாம், முந்திரி மட்டும் தான்- மத்திய அரசின் அதிரடிதிட்டம்...
மத்திய அரசின் அலுவல் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் இனி பிஸ்கட் போன்றவற்றை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பிஸ்கட் ஆரோக்கியமற்றது என்பதால் பிஸ்கட் வழங்குவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூ…
சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
`சாப்பிடும்போது, தண்ணீர் குடித்தால், தேவையான அளவு பசி எடுக்காமல் போய்விடும்'
`சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடித்தால், சீக்கிரமா வயிறு நிறைந்த உணர்வு வந்துவிடும். அதனால் போதுமான அளவு சாப்பிட முடியாத சூழல் உருவாகும்'
`சாப்பிட்டு முடித்த உடனேயே, தண்ணீர் குடித்தால், செ…
பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும். நிதி நெருக்கடியிலும் கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், 2017-18இல் முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கண…
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அசத்திய சுற்றுவட்டார கிராமத்தினர்
புதுக்கோட்டை,ஜீன்.28: குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் அசத்தினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் நூறுசதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும் மாவட்…
மதுரையில் இலவச லேப்டாப் வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் பயனடைந்தனர்.ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் கிடைக்கவில்லை.கடந்…
50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் செல்லும்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!
50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் பணபரிமாற்றின் போது வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
நாணயங்களை வாங்க மறுத்தால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி புதுப்புது ரூபாய் நாணயங்களை அந்த…
இலவச 'லேப்டாப்' அரசு புதிய முடிவு
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கே இலவச 'லேப்டாப்' வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக 'லேப்டாப்' என்ற மடிக்கணினிகள் வழங்கப்படு…
மூன்றாண்டு சட்ட படிப்பு இன்றுமுதல் விண்ணப்பம்
அரசு சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள 12 சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு சட்ட படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
சட்ட பல்கலையி…
ஒரு லிட்டர் 40 ரூபாய்தான்!' - பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் இன்ஜினீயர்
இந்தியா உட்பட உலகம் முழுவதும் தற்போது உள்ள பெரிய பிரச்னை பிளாஸ்டிக் பயன்பாடு. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நிலத்தடி நீர் குறைவதுடன், பிற உயிரினங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனப் பல நாடுகள் தீவிர முயற்சி செய்து வரு…
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஏழு பேருக்கு மட்டும் மூன்றாண்டு விதியிலிருந்து விலக்கு!!
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசின் வாதத்தை ஏற்று மூன்றாண்டு நிபந்தனையை நீக்க மறுத்து வழக்கு தொடர்ந்த ஏழ…
சம்பளத்தை உயர்த்துக அல்லது பணிநிரந்தரம் செய்க. பகுதிநேர ஆசிரியர்கள்.
9 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பகுதிநேரமாக பல்வேறுவகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 2011-12 கல்வி ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி இணைச்செயல்பாடுகளை 6, 7 மற்றும் 8வகுப்பு மாணவர்களுக்கு கற்றுதர உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை,தையல், தோட்டக்கலை, க…
ஆசிரியர் பொதுமாறுதல் 2019 - 20 கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
குறைந்தபட்சம் ஒரு இடத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் அதில் ஓர் ஆண்டு பணிபுரிந்திருந்தால் மாற…
ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 64
பணி: Ju…
மத்திய அரசுத் துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு 6,955 காலியிடங்கள்!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு (பழங்குடியினர்) ஒதுக்கப்பட்டுள்ள 6,955 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் எழுத்து மூலம் அளித்த பதிலில்…


















