SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நேற்றைய தினம் நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வு ஆணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
நேற்று நடைபெற்ற இ.நி.ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஆணையை யாருக்கும் வழங்கக்கூடாது எனவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லியும் தற்போது மதுரையில் நடைபெறும் DEO Review meeting-ல் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்( உபரி ) மாறுதல் கலந்தாய்வில் கலந்து…
பள்ளிகளில் பராமரிக்கப்படவேண்டிய பதிவேடுகள் குறித்த தகவல்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SPD) அலுவலகத்திலேயே இல்லையாம்??? - RTI
கற்பித்தல் முறைகள்@பதிவேடுகள் குறித்து வகுப்பு 1 முதல் 3 வரை (ABL New approach) வகுப்பு 4 முதல் 5 வரை (SALM) மாவட்ட மற்றும் வட்டார கருத்தாளர்கள்@அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , மாநிலத்திட்ட இயக்கக (SPD) அலுவலகமானது தெரியப்படுத்தாமல் இருப்பதோடு தகவல்கள் கேட்பவரு…
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை
ஆசிரியர்களின் பணி, தேர்வு நடத்துதல், விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்…
TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 10
1. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
(A) ஐந்து
(B) ஆறு
(C) எட்டு
(D) பத்து See Answer:
2 அளபெடை எத்தனை வகைப்படும்?
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஆறு See Answer:
3 ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது?
(A) தனிமொழி
(B) தொடர்மொழி
(C) பொதுமொழி
(D) வருமொழி See Answer:
4. விக…
இனி பரீட்சை இல்லை! மனப்பாடம் செய்ய தேவையில்லை! உலகின் தலைசிறந்த கல்வி நாடான பின்லாந்தின் வழியை பின்பற்ற போகும் தமிழக கல்வித்துறை!
மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மெக்காலே கல்விமுறை அடிமைப்படுத்தும் கல்விமுறை என்று ஒப்புக்கொண்டு பல நாடுகள் இந்தக் கல்வி முறையை ஒழித்து, மாணவர்கள் கற்கும் விதத்தை மிக நேர்த்தியாகவும், எளிமையாக ஏற்றுக்கொள்ளும் ரீதியிலும் மாற்றி அமைத்துள்ளன.
மனப்பாட முறை கிடையாது:
தற்போது உல…
வாசிப்பு பழக்கம் அறிவையும், மனத்தெளிவையும் தரும்
மதுரை: 'வாசிப்பு பழக்கம் அறிவையும், மனத்தெளிவையும் தரும்,' என மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் 14வது புத்தகத்திருவிழாவை துவக்கி வைத்து அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.பபாசி தலைவர் வயிரவன் வரவேற்று …
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பிள்ளையார் சிலைகள் வைக்க 24 விதிமுறைகள் என்னென்ன?
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது, ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
செப்டம்பர் 2-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிற…
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைகிறது மண்ணெண்ணெய் அளவு..!
தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட உள்ளது.
மாநிலத்தின் மொத்த தேவையில் தற்போது 24 சதவிகித மண்ணெண்ணெய் மட்டுமே கிடைப்பதாக அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு …
தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றம் - கூடுதல் ஆசிரியர்கள் தூக்கியடிப்பு!
மாணவர்கள் குறைவான அரசுப் பள்ளிகள் மூடப்படாது என்று அரசு அறிவித்து வந்த நிலையில் அதற்கான முதல் கட்ட நடவடிக்கையை நேற்று தொடங்கியுள்ளது.தமிழகத்தில் 1300 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 10 மாணவர்கள், அதற்குகீழ் உள்ள மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒ…
கவுன்சிலிங்கிற்கு அழைத்து கட்டாய இடமாறுதல்!
தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை பணிநிரவல் கவுன்சிலிங்கிற்கு அழைத்து கட்டாய இடமாறுதல் செய்வதாக, ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 2018 ஆக.,1 ல் 10 மாணவருக்கும் குறைவான பள்ளிகளில் இருக்கும் இரு ஆசிரியரில் ஒருவரை மட்டுமே பணிநிரவல் செய்…
டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்! ஆண்டுக்கு 10000 ரூபாய் கிடைக்கும்!!
பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரச் சிக்கலினால் உயர்கல்வி கற்பது தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ப…
நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது பற்றி நாளை பள்ளிக்கல்வி இயக்குனர் ஆலோசனை
பள்ளிக்கல்வித்துறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மதுரையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்பட 13 மாவட்ட சிஇஓ, 50 டிஇஓக்கள் உள்பட 100 அதிகாரிகள் பங்…
இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்.. லிஸ்ட் இதோ
கனரா வங்கி, உட்பட பல பெரிய வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்படுவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.
2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். இந்தியாவிலுள்ள பொது…



















