தமன்னா என்ற பெயரில் மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு ஒன்றை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
12-ஆம் வகுப்பு முடிந்த பிறகு, ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு ஏற்ற உயர்கல்வி துறையைத் தேர்வு செய்வதில் சிரமம் கொள்வதாக சிபிஎஸ்இ உணர்கிறது. மாணவர்களின் எதிர்காலம் கு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தீபாவளி விடுமுறை: மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நடைபெறவிருந்த மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்ட அறிவிப்பு: தீபாவள…
பாதுகாப்பாக பட்டாசு வெடித்தல்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்க…
பள்ளி பொதுத் தேர்வுகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான நேரம் 2 மணி 30 நிமிஷங்கள் என்பதை 3 மணி நேரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 …
வரலாற்றில் இன்று 23.10.2019
அக்டோபர் 23 (October 23) கிரிகோரியன் ஆண்டின் 296 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 297 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 69 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 4004 – அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது.
கிமு 42 – மார்க் அந்தோனி, ஆகுஸ்டஸ் ரோமப் ப…
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிக்கப்படுகிறது.தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணிநேரத்தில் கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த கல்வி ஆண்டு முதலே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவ…
EMIS - இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது?
EMIS வலைதளத்தில் தற்போது முதல் பருவம் CCE மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். CCE மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்ய கீழ்கண்ட link மூலம் YouTube video ஐப் பார்த்து பதிவேற்றம் செய்யவும்.
அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திட அரசுப்பள்ளி ஆசிரியர்களை முழுமையாக கற்பித்தல் பணி மட்டும் செய்திட வாய்ப்பளிக்கும்படி ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலைக்குமேல் வேலை கொடுத்து பணிச்சுமையை கூட்டுவதால் மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களுக்கு வழங்கப்படும் மற்ற பணிகளை குறைத்துக்கொண்டால் மட்டுமே அரசுப் பள்ளிகளில் முழுமை…
'கற்றல் என்பது போட்டி அல்ல' என்று கூறி பள்ளி தேர்வு தரவரிசைகளை ரத்து செய்கிறது சிங்கப்பூர்!
ஒரு குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றதா அல்லது கடைசி மதிப்பெண் பெற்றதா என்பது அடுத்த ஆண்டு முதல், சிங்கப்பூரின் முதன்மை மற்றும் இடைநிலைப் பள்ளி மதிப்பெண் புத்தகங்களில் சுட்டிக்காட்டப்படாது. இந்த முயற்சியினால், "கற்றல் என்பது போட்டி அல்ல" என்பதை மாணவர்கள் உணருவார்கள் …
TNPSC - குரூப் 2 தேர்வில் மீண்டும் மாற்றம்: தமிழ் மொழி தாள் தகுதித்தேர்வானது!
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு முறை, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. புதிதாக தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு, பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டம், செப்., 27ல் வெளிய…
நலமும் நமதே: டெங்குவைத் தள்ளிவைப்போம்
உடல் நலத்தின் அக்கறை காட்டுவதில் பெண்கள் பின்தங்கியே இருக்கிறார்கள். வீட்டில் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது என்றால் வீடே பதறிவிடும். ஆனால், பெண்கள் காய்ச்சல் வந்து படுத்துவிட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாருக்கும் தோன்றாது.
பெண்களும் கஷாயம் வைத்துக் குட…
கருந்துளசியின் மருத்துவ பயன்கள்
கருந்துளசி – தெய்வீக மூலிகை, இடி தாங்கியாக செயல்படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்தனர்.
சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும், ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் செங்க்கொட்டை மூலம் உண்டாக்கப்பட்ட மூலிகை. இதனை கிருஷ்ண துளசி, ஷ்யா…
EMIS Latest - பள்ளி வேலை நாளா? விடுமுறை நாளா? என குறிக்க புதியவசதி
EMIS செய்தி: பள்ளி வேலைநாளா அல்லது விடுமுறை நாளா என குறிக்க புதியவசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. Now, Our EMIS team provides an option for the school HM to mark if the school is functioning or not functioning on the Dash board. If not functioning give them an option to choose the…
+2 புதிய பாடத் திட்டம்: 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!
ப்ளஸ் டூ புதிய பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
புதிய பாடத் திட்டத்தில் பிளஸ் டூ வகுப்புக்கு எடுக்கும் ஆசிரியர்களு…
அரசுபள்ளி கேள்விதாள் தனியார் பள்ளிக்கு இல்லை! செங்கோட்டையன்!
புதியக் கல்விக் கொள்கை திட்டம் என்பது அனைவருக்கும் ஒரே கல்வி என்ற அடிப்படையில் மத்தியஅரசு, நாடு முழுதும் அமல்படுத்த கொண்டு வரப்பட்டுள்ள திட்டம். இதனை நிகழ் கல்வியாண்டில் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்கப்பட…
















