SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடிய சில இயற்கை வழிமுறைகள்....!!
நாம் சாப்பிடக்கூடிய உணவில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் தன்மை இருந்தால் அப்படிப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீரிழிவு நோயை குணப்படுத்தாவிட்டால் உடலில் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்.
நம் சமையலறையில் இருக்கக்கூடிய வெங்காயத்தை கொண்டு நீரிழிவு நோயை மிக எளிதில் கட்டுப்பட…
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்க்க 3,833 பேர் அழைப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளி களில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற் கல்வி இயக்குநர் நிலை-1 பணி யிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப். 27, 28, 29-ம் தேதிகளில்…
5 தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை ( 30.10.2019 ) விடுமுறை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு நாளை(30-10-2019) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாத…
6.11.2019 - புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராஜராஜசோழனின் 1034-ஆம் ஆண்டு சதய திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 06.11.2019 ( புதன் கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர்…
SPD - செப்டம்பர் 2019 மாத பள்ளிப் பார்வை குறித்த விவரங்களை 05.11.2019 க்குள் அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
SPD - செப்டம்பர் 2019 மாத பள்ளிப் பார்வை குறித்த விவரங்களை 05.11.2019 க்குள் அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
மேலும் பள்ளி பார்வை விவரங்களை பெற்று பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் அனுப்பிட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேசிய ஆசிரியர் சங்கத்தின் அன்பு வேண்டுகோள்
கடந்த நான்கு நாட்களாக முன் வைக்கப்பட்ட அத்தனை யோசனைகளை யும் முயற்சி செய்தும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரை காப்பாற்ற முடியவில்லை
அரசு நிர்வாகமும் அதன் அனைத்து துறை பணியாளர்களும் தன்னார்வலர்கள் பகலும் மேற்கொண்ட முயற்சி விழலுக்கு இறைத்த நீராய் வீணாய் போய் விட்டது
சு…
பள்ளி வளாக ஆழ்துளை கிணறுகள் ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும்,ஆழ்துளை கிணறுகள் இருந்தால், அவற்றின் குழிகளை ஆய்வு செய்ய, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், பயன்பாடில்லா ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தை சுர்ஜித் விழுந்த சம்பவம், தமிழகம் முழுவதும…
மாநில அறிவியல் கண்காட்சி அழைப்பிதழ்
கரூர் சேரன் பள்ளியில் மாநில அறிவியல் கண்காட்சி 31, 1,2,
31, தொடக்க நிகழ்வு.
01, அறிவியல் படைப்புகள் விளக்கம், பார்வை, 02, பரிசளிப்பு நிகழ்வு.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்து 182 அறிவியல் படைப்புகள், 320 மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை தர உள்ளனர்,
சென்னை கோட்டூர்பு…
PGTRB - தேர்வர்களுக்கு நவ.8,9ல் சான்றிதழ் சரிபார்ப்பு : TRB அறிவிப்பு
முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 8,9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27, 28…
உலகிலேயே மிகப்பெரிய பள்ளி: லக்னோவில் கின்னஸ் சாதனை
உலகிலேயே மிகப்பெரிய பள்ளியாக லக்னோவில் உள்ள தனியார் பள்ளி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. லக்னோவைச் சேர்ந்த சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 2019-20 ஆம் கல்வியாண்டில் 55,547 மாணவர்கள் படிக்கின்றனர். அப்பள்ளி, உலகிலேயே மிகப்பெரிய பள்ளி என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்துப…
அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் திரிபுரா
திரிபுரா மாநிலத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 961-ஐ ஒன்றிணைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திரிபுரா கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''திரிபுராவில் 4,398 அரசு மற்றும் அரசு உதவி பெறும் …
திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கு தனி பல்கலைக்கழகம்:
திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மாநிலத்தின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு கல்லூரி உருவாக்…
வேலை வேண்டுமா?- ரிசர்வ் வங்கியில் பணி; காலியிடங்கள் 199
இந்திய ரிசர்வ் வங்கியில் க்ரூப் பி பிரிவில், 199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு: 1. வேலையின் பெயர்: Officers inGrade 'B' (DR) - (General) கல்வித்தகுதி: 10,12-ம் வகுப்…
மத்திய அரசில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்.. உடனே விண்ணப்பிக்கவும்..
DSRVS எனப்படும் நவீன கல்வி, வேலைவாய்ப்புக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. DSRVS என்பதன் விரிவாக்கம் ஆகும். அதாவது ஆங்கிலத்தில், Institute of Digital Education and Employment எனப்படும்.
மத்திய அரசின் ஆளு…


















