நிகழ்வுகள்
1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
1556 – முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.
160…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
CPS வல்லுநர் குழு அறிக்கை விரைவில் வெளியாக வாய்ப்பு - THE HINDU
No clarity on benefits for those who joined after April 1, 2003
Though it is about a year since retired IAS officer T.S. Sridhar, who examined the demand to revoke the Contributory Pension Scheme (CPS) for State government employees, submitted his report, the Tamil Nadu go…
மண்டல பூஜை தரிசனம் சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயி லில் இந்த வருடம் மண்டல பூஜைகளுக்காக வரும் நவ. 16ம் தேதி நடை திறக்கப்ப டுகிறது. இதையொட்டி ஆன்லைன் தரிசன முன்ப திவை முன்னதாகவே தொடங்க தீர்மானிக்கப் பட்டது. அ…
ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை டிச.31-க்குள் செலுத்த வேண்டும்
ஓய்வூதியதாரர்கள், வரும் ஆண்டுக்கான வாழ்வு சான்றி தழைநவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்ர் 31 தேதிக்குள் வங்கியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள், 2020-ஆம் ஆண்டுக்கான வாழ்வுச் சான்றிதழை மாதாந்திர ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளை களிலேயே வரும் நவம்பர் 1-ஆம் தே…
இந்தி, ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர்களுக்கே அனுமதி
மத்திய அரசு சார்பில் தலைமை பண்பு மேம்பாடு தொடர்பான தேசிய மாநாடு புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில் இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்த தலைமையாசிரியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற அறிவிப்பு சர்ச்சையாகியுள்ளது.பள்ளி தலைமைக்கான தேசிய மையம் மத்திய அரசால் 2014-ம் ஆண்டு உருவாக்கப…
BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!!
BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!! ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மாவட்ட வட்டாரவள மையத்தின் தலைவராகவும் விரிவுரையாளர்கள் வட்டாரவளமைய (BRC) மேற்பார்வையாளராகவும். மேல்நிலைப்ப…
அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி: உயர்நீதி மன்றம் கருத்து
24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ரூ.57,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது என நீதிபதி கிருபாகரன் கூறினார். அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி என்றும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க காரணம், தங்களுடைய குழந்தைகள் ஆங்கிலத்தில் நன்றாக பேசும் பயிற்சி வரும் என்பதுதான். அது உண்மையும் கூட அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் மாஸ்டர் டிகிரி முடித்தாலும் ஆங்கிலத்தில் பேச திணறுவார்கள். ஆனால் தனிய…
உடல் எடையை குறைத்து, செல்போனுக்கு சார்ஜ் செய்ய்யும் கருவி - மாணவி அசத்தல்...
உடல் எடையை குறைப்பதோடு, செல்போனுக்கு சார்ஜ் போடும் வெறும் ரூ 900 மதிப்பிலான எடையை குறைக்கும் சைக்கிள் - பயோ மெட்ரிக்முறையில் ஒருமாற்றம் என்று அசத்திய மாணவி, மாணவர்கள் - கரூரில் பங்கேற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் அசத்தலான புராஜெக்ட்கள் இடம் பெற்றன. கரூரில் நடைபெ…
அசோக சக்ரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
அசோக சக்ரா விருது பெற, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: துணிச்சல் அல்லது ஒப்புயர்வற்ற வீரதீர செயல்புரிந்து சுயதியாகம் செய்தவர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், பொதுமக…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி.! முன் பதிவு செய்யுங்கள்.!
ஆட்சி தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வில் வெற்றி பெற வழிகாட்டும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற …
சிறுநீரக பாதிப்பு ஏற்படுதற்கான அறிகுறிகள் என்ன...? சிறுநீரக பாதிப்பு ஏற்படும்
முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம். சிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த…
வந்துவிட்டது Fingerprint lock வசதி... சமீபகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வாட்ஸ்அப்!
ஸ்மார்ட்போன், உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது என்றால், உரையாடல்களை விரல் நுனியில் சுருக்கிவிட்டது வாட்ஸ் அப். உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களைக் குறிவைத்து அவர்களின் வாட்ஸ்அப் கணக்கை இஸ்ரேல் நிறுவனம் ஊடுருவியதை வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் உறுத…
க் முதல் ன் வரை தமிழ் மெய் எழுத்துச் சக்கரங்கள்
க் முதல் ன் வரை தமிழ் மெய் எழுத்துச் சக்கரங்கள்
தயாரிப்பு
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம்?
சமீபத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவிகள் பிறந்தநாள் கொண்டாடியதாகவும் இதைப் பெற்றோர்களை வரவழைத்து ஆசிரியர் கண்டித்ததால் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. இப்படிப்பட்ட துன்ப நிகழ்வுகள் மூலம் அரசுப் பள்ளிகளின் மீதான பார்…

















