DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION WORKSHEET 60 WITH ANSWER KEY
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாட்கள் இயல் 1- 9 (ஆக்கம் : முனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை)
SSLC ஜீன் மாதத் தேர்வு MODAL QUESTION PAPER Click Download
SSLC ஜீலை மாதத் தேர்வு MODAL QUESTION PAPER Click Download SSLC அக்டோபர் மாதத் தேர்வு MODAL QUESTION PAPER Click Download SSLC MODAL QUESTION PAPER (இயல் 1) Click Download SSLC MODAL QUESTION PAPER (இயல் 2) Click Down…
TNCSC-ல் உதவி பொறியாளர் வேலை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 23 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 23
துற…
ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 100 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் …
புதிய பார்வை! குறுவள மையத்தால் பள்ளி கண்காணிப்பு
பொள்ளாச்சி:அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளை குறுவள மையமாக கொண்டு, கல்வி மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் ஆறு, வடக்கு ஒன்றியத்தில் ஏழு, ஆனைமலை ஒன்றியத்தில் ஆறு, வால்பாறையில் ஐந்து …
இன்றும் தொடரும் முதுகலை ஆசியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு.
அன்பார்ந்த முதுகலை ஆசிரியர்கள் நண்பர்களுக்கு பணிவான வணக்கம்!
இன்று 16.11.2019(சனிக்கிழமை),மாலை 7 மணி அளவில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து வந்துள்ள அறிவிப்பில் உயிரியல்(BIOLOGY) பாட முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று மாலை 7 மணிக்கு பிறகும் தொடர்ந்து மாறுதல…
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் - புதிய ஆணையர் பதவி ஏன் உருவாக்கப்பட்டது? அவரது பணிகள் என்ன?
பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள், 8,357 அரசு உதவி பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றை ஆய்வு செய்ய 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 117 மாவட்ட…
காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப தகுதியானோர் பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
01.01.2019 அன்றைய நிலையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிமைவிடல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த காலிப்பணியிடங்க…
அரசு கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்
அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு கல்வியாண்டில் (2019-…
EMIS ATTENDANCE APP இல் students attendance Not marked/ Partially marked என்று வருவதை தவிர்க்க
அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
EMIS ATTENDANCE APP இல் students attendance Not marked/ Partially marked என்று வருவதை தவிர்க்க.....
* மாணவர் வருகையை பதிவு செய்த பின் சற்று நேரம் கழித்து அன்றைய report ஐ open செய்து பார்க்கவும். அதில்
அனைத்தும் green tick வந்திருந்தால…
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் - புதிய ஆணையர் பதவி ஏன் உருவாக்கப்பட்டது? அவரது பணிகள் என்ன?
பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள், 8,357 அரசு உதவி பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றை ஆய்வு செய்ய 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 117 மாவட்டக…
தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதிக்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு
தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதி கிடைப்பதற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து கோபியில் செய்தி யாளர்களிடம் அமைச்சர் செங் கோட்டையன் கூறியதாவது:
கிராமப்புறங்களில்செயல்படும் தொடக்கப் பள்ளிகளில…
கருந்துளசியின் மருத்துவ பயன்கள்
கருந்துளசி – தெய்வீக மூலிகை, இடி தாங்கியாக செயல்படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்தனர்.
சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும், ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் செங்க்கொட்டை மூலம் உண்டாக்கப்பட்ட மூலிகை. இதனை கிருஷ்ண துளசி, ஷ்யா…
சுண்டைகாயின் மருத்துவ பயன்கள்
பைசா பொறாத விஷயங்களை ‘சுண்டைக்காய் சமாசாரம்’ என்பார்கள். ஆனால், அப்படி அலட்சியப்படுத்தக்கூடியதல்ல, காய்கறிகளுள் மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் க…
நடைப்பயிற்சியின் பயன்கள்
1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.
2) பிராணசக்தி அதிகரிப்பதால் இரத்தம் சுத்தம் பெறுகிறது. சுழற்சி வேகம் அதிகரிக்கிறது & அளவும் அதிகரிக்கிறது.
3) …
தமிழக அரசில் வேலை வேண்டுமா? - 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 590க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்…
பிளஸ் 1 மாணவர் தகவல் பதிவு தேர்வுத்துறை உத்தரவு
இதுகுறித்து அனைத்து மேல்நிலை பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 படிக்கும் அனைத்து மாணவர்களின் விபரங்களையும் பள்ளி கல்வியின் நிர்வாக மேலாண் தளமா…
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி?
புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பதற்கான ரகசியத்தை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு, சொல்லித்தரும் 'சக்சஸ் மந்த்ரா' எனும் பிரத்யேக நிகழ்ச்சியை, &'தினமலர்&' நாளிதழ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்துகிறது.'ஜெயித்துக்காட்டுவோம்', 'வழிகாட்டி'…
உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!
பெண் குழந்தைகள்தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லிவிட்டால் மனம் உடைந்து அழுதுவிடுவார்கள்’ என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிட்டிவ்தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள்ளே வேதனைப்படுவார்…

















