சென்னை: இதுவரை ஸ்மாா்ட் அட்டைகள் வழங்கப்படாத மாணவா்களுக்கு டிசம்பா் முதல் வாரத்துக்குள் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக ஸ்மாா்ட் அடையாள …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியா் தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதில் குளறுபடி
சென்னை: முதுநிலை ஆசிரியா் பணியிடத்துக்கான தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதில் நடைபெற்றுள்ள குளறுபடியை தமிழக அரசு சரிசெய்யவேண்டும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி எம்.பி., வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசு பள்ளிகளில் காலியாக …
கவுன்சிலிங்கில் சேர்ந்தால் தான் 'ஸ்காலர்ஷிப்': தமிழக உயர் கல்வித் துறை
சென்னை: இன்ஜினியரிங் படிப்பில், கவுன்சிலிங் வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டும், 'ஸ்காலர்ஷிப்' வழங்கப்படும் என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலி…
வரலாற்றில் இன்று 25.11.2019
நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.
1542 – ஆ…
முதுகலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு !
முதுகலை ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயத்தில் குளறுபடி இருப்பதால் டிசம்பரில் சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
"பள்ளி செல்ல விரும்பு... பாடமெல்லாம் கரும்பு"..ஆடி, பாடி, அற்புத கதை சொல்லி பாடம் நடத்தும் தலைமையாசிரியர்
கற்பித்தல் முறையை மாணவர்களிடம் எளிமையாக்க பாடங்களை கதை, பாடல், நாடகம், நடிப்பு என பல்வேறு தளங்கள் மூலம் மதுரையில் ஒரு தலைமை ஆசிரியர் கற்றுத் தருகிறார். அத்துடன் மாணவர்கள் வாசிப்புத்திறனை வளர்க்க நூலகமும் அமைத்து தருகிறார். 'பள்ளி செல்ல விரும்பு, பாடம் எல்லாம் கரும்பு…
பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: 'நாளைய விஞ்ஞானி' நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவரின் கண்டுபிடிப்புக்கு பாராட்டு
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான 'நாளைய விஞ்ஞானி' நிகழ்ச்சியில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர் கண்டுபிடித்த, பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் இரு சக்கர வாகனத்தை, தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்ட…
எந்த ராசிக்காரர் எந்த கடவுளை வணங்க வேண்டும்?
அக்னி புராணத்தில், இந்து மதம் மிகவும் புனிதமான வேத வசனங்களைக் கொண்டது எனவும், அதில் ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நன்கு வரையறுக்கப்பட்ட அறிவியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜோதிடத்தைக் கொண்டு தனிநபரின் பண்புகளை நன்கு முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
ஒ…
TNPSC APTITUDE AND LOGICAL REASONING COLLECTION MATERIALS
500__Aptitude_and_Logical_Reasoning_Q___A_with_explanation_in_PDF_format-16.pdf - click here Tnpsc-Aptitude-Mental-Ability-Previous-Questions-With-Answers.pdf - Click here Tnpsc-Aptitude-Mental-Ability-Previous-Questions-With-Answers_1df Tnpsc-Aptitude-Mental-Ability-Previous-…
பாடப்புத்தகங்கள் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்!!
பள்ளிக் கல்வித்துறையின் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களும் இ-சேவை மையத்தில் அதற்குரிய தொகையை கட்டினால் அனைத்து பாடப் புத்தகங்களும் வீட்டுக்கே கொரியர் மூலம் வந்து விடும் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் விலைப்பட்டியலும் இத்து…
டிசம்பரில் நடக்கும் அரையாண்டுத் தேர்வில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரி வினாத்தாள்: பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தல்
சென்னை: அரையாண்டுத் தேர்வில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்க கல்வித் துறை அறிவுறுத் தியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத்தேர்வுகளும் 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் முற…
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டுமா?? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை - அமைச்சர் செங்கோட்டையன். ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறும் விவகாரத்தில் அனைத்து சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
செல்போன் தொலைந்துபோனால் இனி கவலையில்லை... நீங்களே கண்டுபிடிக்க வந்துடுச்சு ஆப்
செல்போன்கள் திருடு போனால் அதனை கண்டுபிடிப்பதற்காக இனி IMEI நம்பரையோ, போலிஸையோ நாடாமல் நாமே கண்டுபிடிக்கும் வகையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Lockwatch - Theif Catcher என்ற செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து ஜி-மெயில் ஐடியுடன் இண…
தவறின்றி பெயர் பட்டியல் தேர்வு துறை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலில், பெயர் விபரங்களை தவறின்றி, தெளிவாக பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வு துறை, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடர்பாக, …
முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டும் 157 இடங்கள் காலி ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியாகியும் 157 இடங்கள் காலியாக உள்ளன.
பாட்டி வைத்தியக் குறிப்புகள் -27
1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்புசுக்க…
தமிழகத்தில் 3400 அரசுப் பள்ளிகளை மூட முயற்சி': ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மத்திய, மாநில அரசுகளின் மோசமான கல்விக்கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை இழுத்து மூட அரசு தீவிரம் காட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இன்று (சனிக்கிழமை) பள்ளிக் கல்வி பாதுகாப்…
மாணவர்களுக்கு இனி ஆங்கிலம் ஓரு விஷயமே இல்ல..! அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்...!
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் பொ…


















