22/11/2019 அன்று பணிநியமனம் பெற்ற
தையல் ஓவிய ஆசிரியர்களின் பணிநயமன அறிக்கையை அளிப்பது குறித்து CEO செயல்முறைகள்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்க்கும்போது நீட் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்படுத்த முடியும்? அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி
ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை அனைவரும் எதிர்க்கும்போது மாணவர்களை நீட் தேர்வுக்கு எப்படி தயார்படுத்த முடியும்? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி உள்ளார். கோபி அருகே நம்பியூரில் வேளாண் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தா…
அரசுப்பள்ளியில் நடந்த தற்காப்பு கலைத்திறன் வெளிப்பாடு நிகழ்வு
இன்று பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி இடமலைப்பட்டி புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் யுகா அமைப்பு, பெண்கள் முன்னேற்றக் குழு , ரோட்டரி இணைந்து நடத்திய தற்காப்பு கலைத்திறன் வெளிப்பாடு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மணிகண்டம் வட்ட…
TRB - கணினி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு
கணினி பயிற்றுநர் நிலைக்கான I ( முதுகலை ஆசிரியர்) தேர்வு ஜுன் 23, 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.
* Publication of Marks - Click ...
* 23-06-2019 Final Key - Click ...
* 27-06-2019 Final Key - Click ...
EMIS ONE - New mobile student attendance marking app. Launched
EMIS ONE - New mobile student attendance marking app Play Store - Download Link ...
அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் என 92 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 92
பணி: Assistant Sec…
புதிய பாடத்திட்டம் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும்
'தினமலர்' நாளிதழ், நடத்திய 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் அவர் பேசியது:புதிய பாடத் திட்டத்தில் புத்தககங்களின் பக்கங்கள்தான் அதிகமே தவிர, கடினமானது அல்ல,புரிந்துகொண்டு படித்தால் மிகவும் எளிதானது. புதிய பாடத் திட்டம் சுயமாக சிந்தித்து, மாணவர்களை அடுத்த கட்டத்…
"தண்ணீ குடிச்சா கண்காணியுங்க" ஆசிரியருக்கு புது உத்தரவு .!!
பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை கண்காணிக்கவும், அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறவும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-குழந்தைகள் தின …
பள்ளி மாணவர்களுக்கு குடிநீர்- சுற்றறிக்கை அனுப்ப அறிவுரை!
பள்ளி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். அதில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் காலை, மாலை நேர …
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் இன்று உதயம்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் விழாவில் புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைக்கிறாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (நவ.2…
வரலாற்றில் இன்று 26.11.2019
நவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.
1789 – தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக ஐக்க…
TNPSC - குரூப் 4 பணியிடங்கள் 9,938 ஆக அதிகரிப்பு.
குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரிப்பு.6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்.1 ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
பணிப் பதிவேடு பதிவு படிவத்தின் வரைவு மாதிரி தமிழக அரசு வெளியீடு
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை விதிகள் - பணிப் பதிவேடுகளை பராமரித்து வருதல் - பணிப் பதிவேட்டில் பதிவுகளை செய்தல் - முறையான படிவங்கள் வரையறைப்படுத்துதல் - பொதுவான வழிகாட்டி குறிப்புகள் - தமிழில் தமிழக அரசு வெளியீடு!! CLICK HERE TO DOWNLOAD..
தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்!!
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும்: செங்கோட்டையன்
வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அடுத்த ஆண்டில் அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குடை...
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கப்பட்டது.
மழை மற்றும் வெயிலில் இருந்து மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நரசிங்கக்கூட்டம் பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கப்பட்டது.
வேம்பார் செ.அந்தோனி …


















