ஆசிரியர்களுக்கு பின்லாந்து நிபுணர்கள் பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பின்லாந்து நாட்டின் நிபுணர்கள் வாயிலாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே புதிய பாட திட்டம், தேர்வு முறையில் மாற்றம் போன்றவை அ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10-வது தேர்ச்சியா? அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றலாம் வாங்க!
மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் …
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை வேண்டுமா?
மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் காலியாக உள்ள மேலாளர், பொறியாளர் மற்றும் கணக்கு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senio…
மத்திய அரசு துறைகளில் 153 பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசு துறைகளில் 153 இடங்கள்பணியிடங்கள் விவரம்:
1. Examiner- 65 இடங்கள்
2. Specialist Grade III Assistant Professor (Bio-Chemistry) - 12
3. Specialist Grade III Assistant Professor (Cardiology) - 13
4. Specialist Grade III Assistant Professor (Endocrinology)- 11
5. Sp…
8, 12-வது தேர்ச்சியா? ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைகள்!
திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது படித்தவர்கள…
எம்.டி., ஓமியோபதி படிப்பில் சேர வாய்ப்பு
சென்னை: வனக்காவலர் பணிக்கான, &'ஆன்லைன்&' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்று உடல் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.தமிழகத்தில், 564 வனக்காவலர் பணிக்கான தேர்வு, அக்., 4, 5, 6ம் தேதிகளில் நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட…
லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?
தமிழக மருத்துவத் துறைக்கு, லேப் டெக்னீசியன் கிரேடு-III என்ற பணிக்கு 1,508 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
லேப் டெக்னீசியன்…
ஒரே அரசாணை.. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்.. மாஸ் காட்டிய கல்வித்துறை .!!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்து…
கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இணைந்து நடத்தும் கால்நடை உதவி மருத்துவர் என்ற பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வர…
குரூப்-2 தேர்வுத்திட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம்- டி.என்.பி.எஸ்.சி
குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ-ல் அடங்கிய பணிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. சமீபத்தில் வெளியிட்டது.முதல்நிலை தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில பாட கேள்விகளை நீக்கிவிட்டு, பொ…
வரலாற்றில் இன்று 27.11.2019
நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 331 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 332 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது.
1830 – அன்னை மரியா உலக உர…
பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படும்: முதலமைச்சர்
அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், பின்னர் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, பொங்கல் பண்டிகையை மக்க…
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு அரசாணை
சென்னை: மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு அரசாணை வெளியிட்டுள்ளனர். ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
ஆசிரியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாக எழும் குற்றச்சாட்டு: இரண்டு வாரங்களுக்கு பின் நடவடிக்கை-அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு
ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை அனைவரும் எதிர்க்கும்போது மாணவர்களை நீட் தேர்வுக்கு எப்படி தயார்படுத்த முடியும்? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோபி அருகே நம்பியூரில் வேளாண் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்த…
அரசு ஊழியர்களை உஷார் - குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள்
பண பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்களின் கணக்கில் இருந்து பணம் சுரண்டும் ஹேக்கர்கள்' குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வங்கி பணப்பரிமாற்றத்திற்கு பல்வேறு செயலிகள் புதிது, புதிதாக பிறக்கின்றன.
'பிம், கூகுள் பே, போன்பே, பேடிஎம்., ரேசர் பே, மொபிகுவிக், பா…
சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில் க்யூஆா் குறியீட்டுடன் பாடநூல்கள் அறிமுகம்
விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களில் கல்வி கற்காதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில், நாட்டிலேயே முதல் முறையாக க்யூஆா் குறியீட்டுடன் கூடிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வளா்ச்சியில் முன்னுரிமை பெறும் வ…






















